Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


வடக்கின் பெரும் போர் ஆரம்பம்: யாழ் மத்திய கல்லூரி, சென் ஜோன்ஸ் கல்லூரி களத்தில்

Go down

வடக்கின் பெரும் போர் ஆரம்பம்: யாழ் மத்திய கல்லூரி, சென் ஜோன்ஸ் கல்லூரி களத்தில் Empty வடக்கின் பெரும் போர் ஆரம்பம்: யாழ் மத்திய கல்லூரி, சென் ஜோன்ஸ் கல்லூரி களத்தில்

Post by oviya Thu Mar 05, 2015 1:16 pm

'வடக்கின் பெரும் போர்' என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, சென்.ஜோன்ஸ் கல்லூரிகளுக்கு இடையிலான 109 ஆவது போட்டி இன்று காலை ஆரம்பமானது.

வடக்கின் பெரும் போர் துடுப்பாட்டப் போட்டியில் தற்போது யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி துடுப்பெடுத்தாடி வருகின்றது.

இதில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் அணித்தலைவர் நிரோஜன் முதலில் களத்தடுப்பில் ஈடுபடுவதாக அறிவித்தார்.

ஆட்டத்தை தொடங்கிய சென்.ஜோன்ஸ் கல்லூரியினர் ஆரம்பத்தில் ஓட்டங்களை எடுக்கத் தடுமாறி வருகின்றனர். சற்று முன்னர் வரை 4 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 9 ஓட்டங்களை அந்த அணி பெற்றுள்ளது.

களத்தில் அணித்தலைவர் எஸ்.கபில்ராஜ் மற்றும் உப அணித்தலைவர் எம்.சிந்துராஜன் ஆகியோர் நிதானமான ஆட்டத்துடன் ஓட்டங்களை குவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum