Top posting users this month
No user |
நல்ல செய்தி வர வேண்டும்! - கச்சதீவில் நெகிழ வைத்த வேண்டுதல்!!
Page 1 of 1
நல்ல செய்தி வர வேண்டும்! - கச்சதீவில் நெகிழ வைத்த வேண்டுதல்!!
கச்சதீவு அந்தோனியார் கோயில் திருவிழா இந்த ஆண்டு களைகட்டியது. இந்தியாவில் இருந்து 4 ஆயிரம் பேரும் இலங்கையில் இருந்து 2 ஆயிரம் பேரும் கலந்துகொண்டனர். இது கடந்த ஆண்டைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் ஆட்சி மாற்றம் நடந்த பிறகு நடக்கும் திருவிழா என்பதால் கூட்டம் அதிகமானது.
நெடுந்தீவு பகுதிகளைச் சேர்ந்த இலங்கைத் தமிழர்கள் தான் கச்சதீவு திருவிழாவுக்கு வருவது வழக்கம்.
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் தலைமன்னார், கோட்டைமன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான தமிழர்கள் வந்திருந்தனர்.
எப்போதும் கெடுபிடியாக நடந்து கொள்ளும் இலங்கை கடற்படையினரின் அணுகுமுறையில் இந்த முறை மாற்றம் தெரிந்தது. அவர்கள், இலங்கைத் தமிழ் மக்களுடன் இணக்கமாக நடந்துகொண்டனர்.
இலங்கையில் ஆட்சி மாற்றம் நடந்த பிறகு நடக்கும் திருவிழா என்பதால் கூட்டம் அதிகமானது.
நெடுந்தீவு பகுதிகளைச் சேர்ந்த இலங்கைத் தமிழர்கள் தான் கச்சதீவு திருவிழாவுக்கு வருவது வழக்கம்.
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் தலைமன்னார், கோட்டைமன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான தமிழர்கள் வந்திருந்தனர்.
எப்போதும் கெடுபிடியாக நடந்து கொள்ளும் இலங்கை கடற்படையினரின் அணுகுமுறையில் இந்த முறை மாற்றம் தெரிந்தது. அவர்கள், இலங்கைத் தமிழ் மக்களுடன் இணக்கமாக நடந்துகொண்டனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum