Top posting users this month
No user |
பொருட்களின் விலைகளை குறைக்காத விநியோகஸ்தர்களுக்கு எதிராக வழக்கு
Page 1 of 1
பொருட்களின் விலைகளை குறைக்காத விநியோகஸ்தர்களுக்கு எதிராக வழக்கு
வரவு செலவு திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட பொருட்களின் விலைக்குறைப்பை அமுல்படுத்த தவறிய 400 விநியோகஸ்தர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் இவ்வாறான சுற்றிவளைப்புகள் அதிகமாக காணப்படும் என நுகர்வோர் சேவைகள் அதிகாரசபையின் அதிகாரி ஜே.எம்.ஏ.டக்லஸ் குறிப்பிட்டுள்ளார்.
ஜனவரி 29ஆம் திகதி முதல் விலை குறைப்பிற்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகிறதா என்பதனை அறிய நாடு முழுவதும் துறைசார் அதிகாரிகள் சுற்றி வளைப்புக்களை மேற்கொண்டிருந்தனர்.
குறித்த சுற்றிவளைப்பின் மூலம் 900ற்கும் அதிகமானோர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 400 பேருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அப்படி யாரேனும் விநியோகஸ்தர்கள் அதிக விலையில் பொருட்கள் விற்பனை செய்தால் அவர்கள் தொடர்பாக நுகர்வோர் சேவைகள் அதிகாரசபைக்கு அறிவிக்குமாறு ஜே.எம்.ஏ.டக்லஸ் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
எதிர்காலத்தில் இவ்வாறான சுற்றிவளைப்புகள் அதிகமாக காணப்படும் என நுகர்வோர் சேவைகள் அதிகாரசபையின் அதிகாரி ஜே.எம்.ஏ.டக்லஸ் குறிப்பிட்டுள்ளார்.
ஜனவரி 29ஆம் திகதி முதல் விலை குறைப்பிற்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகிறதா என்பதனை அறிய நாடு முழுவதும் துறைசார் அதிகாரிகள் சுற்றி வளைப்புக்களை மேற்கொண்டிருந்தனர்.
குறித்த சுற்றிவளைப்பின் மூலம் 900ற்கும் அதிகமானோர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 400 பேருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அப்படி யாரேனும் விநியோகஸ்தர்கள் அதிக விலையில் பொருட்கள் விற்பனை செய்தால் அவர்கள் தொடர்பாக நுகர்வோர் சேவைகள் அதிகாரசபைக்கு அறிவிக்குமாறு ஜே.எம்.ஏ.டக்லஸ் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum