Top posting users this month
No user |
Similar topics
வடக்கு அதிவேக பாதையின் ஒரு பகுதியை நிறைவு செய்ய அரசு திட்டம்
Page 1 of 1
வடக்கு அதிவேக பாதையின் ஒரு பகுதியை நிறைவு செய்ய அரசு திட்டம்
வடக்கு அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என பெருந்தெருக்கள் பிரதி அமைச்சர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.
பொது மக்களின் தேவை கருதி இந்த நடவடிக்கையின் ஒரு கட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கொழும்பு முதல் கண்டி வரையிலான பகுதியே இவ்வாறு நிறைவு செய்யப்படவுள்ளது.
மேலும் கடந்த கால அரசாங்கத்தில் கேள்வி பத்திரம் கோராமல் இந்த நிர்மாணப் பணிகளின் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொது மக்களின் தேவை கருதி இந்த நடவடிக்கையின் ஒரு கட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கொழும்பு முதல் கண்டி வரையிலான பகுதியே இவ்வாறு நிறைவு செய்யப்படவுள்ளது.
மேலும் கடந்த கால அரசாங்கத்தில் கேள்வி பத்திரம் கோராமல் இந்த நிர்மாணப் பணிகளின் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஏ 5 வீதியை புனரமைக்க அரசு நடவடிக்கை- அதிவேக நெடுஞ்சாலை மோசடி குறித்து ஆராய விசேட குழு
» தனக்கு எதிரான வழக்கை நிறைவு செய்ய ஷிராணி ஆட்சேபனை
» கோத்தாவை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியவர்களை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு
» தனக்கு எதிரான வழக்கை நிறைவு செய்ய ஷிராணி ஆட்சேபனை
» கோத்தாவை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியவர்களை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum