Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்கவை கைது செய்து விசாரிக்குமாறு உத்தரவு

Go down

பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்கவை கைது செய்து விசாரிக்குமாறு உத்தரவு Empty பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்கவை கைது செய்து விசாரிக்குமாறு உத்தரவு

Post by oviya Sat Feb 28, 2015 2:01 pm

பொலிஸ் சிவில் பொறுப்பான அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் பணிப்புரைக்கமைய பொலிஸ்மா அதிபர் உத்தரவின் பேரில் முன்னாள் மேல்மாகணத்தின் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அனுர சேனாநாயக்கவை உடனடியாக கைது செய்து விசாரணைக்குட்படுத்துமாறு ஊடகங்களில் செய்தி வெளியீடப்பட்டுள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு பியகம விலேஜ் உரிமையாளர் பேர்ணாட் ஜெயரத்தினவின் கொலை சம்பந்தமாக நேற்று விசேட பொலிஸ் பிரிவினால் கைது செய்யப்பட்ட சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி, மற்றும் பொலிஸ் இண்ஸ்பெக்டர் ஆகியோர் வழங்கிய தகவல்களின் படி இக் கொலையில் சம்பந்தப்பட்டவராகவே முன்னாள் பிரதிப்பொலிஸ் மாஅதிபரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2012ம் ஆண்டு பியகம விலேஜின் உரிமையாளர் (வயது 65) என்பவரை துண்டம் துண்டமாக அவரது பகல தொம்பே தோட்டத்தில் வைத்து கொலை செய்யப்பட்டிருந்தார்.

இக் கொலையை கொலைசெய்யப்பட்டவரின் மகனே செய்தார் என விசாரனையில் தெரியவந்தது. இச் செய்தி ஊடகங்களில் மிகவும் பரபரப்பாக அன்று பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இக் கொலை சம்பந்தமாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக ;தற்பொழுது கடமையில் இருந்த பத்திலகே விமலசேனா, யாழ்ப்பாணத்தில் கடமையில் இருந்தவர் மற்றும் அல்பிட்டிய பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த ராஜகருன, நேற்று சி.ஜ.டியினரால் கைது செய்யப்பட்டனர்.

இக் கொலை திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை எனக் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

அத்துடன் இக் கொலையில் அன்று சம்பந்தப்பட்ட 2 விசேட பொலிஸ் அதிகாரிகளே கொலைசெய்தவரின் மகனுக்கு - வெடிப்பொருட்களை வழங்கியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum