Top posting users this month
No user |
Similar topics
சசி வீரவன்சவிற்கு பிணை வழங்குவது குறித்து நாளை பரிசீலனை செய்யப்படும்!
Page 1 of 1
சசி வீரவன்சவிற்கு பிணை வழங்குவது குறித்து நாளை பரிசீலனை செய்யப்படும்!
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவிற்கு பிணை வழங்குவது குறித்து நாளை பரிசீலனை செய்யப்படும் என நீதவான் அறிவித்துள்ளார்.
கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய இதனை இன்று அறிவித்துள்ளார்.
சசி வீரவன்சவின் உடல் நிலையை கருத்திற் கொண்டு அவருக்கு பிணை வழங்குமாறும், அவருக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று கொள்ள அனுமதிக்குமாறும் கோரப்பட்டிருந்தது.
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றும் கோரிக்கையை நீதவான் நிராகரித்துள்ளார்.
மேலும், பிணை வழங்குவது குறித்து நாளை தீர்மானிக்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.
சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சசி வீரவன்சவை நாளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
போலி ஆவணங்களையும் தகவல்களையும் சமர்ப்பித்து போலியான முறையில் தேசிய அடையாள அட்டைகள், இராஜதந்திர மற்றும் சாதாரண கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொண்டதாக சசி வீரவன்ச மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட சசி வீரவன்சவை எதிர்வரும் 4ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய இதனை இன்று அறிவித்துள்ளார்.
சசி வீரவன்சவின் உடல் நிலையை கருத்திற் கொண்டு அவருக்கு பிணை வழங்குமாறும், அவருக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று கொள்ள அனுமதிக்குமாறும் கோரப்பட்டிருந்தது.
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றும் கோரிக்கையை நீதவான் நிராகரித்துள்ளார்.
மேலும், பிணை வழங்குவது குறித்து நாளை தீர்மானிக்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.
சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சசி வீரவன்சவை நாளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
போலி ஆவணங்களையும் தகவல்களையும் சமர்ப்பித்து போலியான முறையில் தேசிய அடையாள அட்டைகள், இராஜதந்திர மற்றும் சாதாரண கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொண்டதாக சசி வீரவன்ச மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட சசி வீரவன்சவை எதிர்வரும் 4ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வடக்கு மக்களுக்கு கூடிய அதிகாரங்களை வழங்குவது குறித்து அரசாங்கம் ஆராய்கிறது: ரணில் விக்ரமசிங்க
» ஜொன்ஸ்டனின் பிணை குறித்து ஆராயும் மேல்நீதிமன்றம்
» தேர்தல் சட்டங்களை மீறினால் குடியுரிமை ரத்து செய்யப்படும்: மஹிந்த மிரட்டல்
» ஜொன்ஸ்டனின் பிணை குறித்து ஆராயும் மேல்நீதிமன்றம்
» தேர்தல் சட்டங்களை மீறினால் குடியுரிமை ரத்து செய்யப்படும்: மஹிந்த மிரட்டல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum