Top posting users this month
No user |
போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பான விசாரணைகள் ஆமை வேகத்தில்: ரில்வின் சில்வா குற்றச்சாட்டு
Page 1 of 1
போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பான விசாரணைகள் ஆமை வேகத்தில்: ரில்வின் சில்வா குற்றச்சாட்டு
போதைப்பொருள் விநியோகஸ்தர்கள் தொடர்பான விசாரணைகள் அசமந்த போக்கில் காணப்படுவதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.
மொனராகலையில் நேற்று இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே கட்சியின் பிரதம செயலாளர் ரில்வின் சில்வா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய அவரின் பதவி காலத்தில் தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து வெலே சுதாவுடன் இணைந்து போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுப்பட்டார்.
இந்நிலையில் தற்போது அவர் தலைமறைவாகியுள்ளதினால் அவரை கைது செய்ய முடியாது.
மேலும் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையதாக சில பாராளுமன்ற உறுப்பினர்களினதும், வேறு பலரது பெயர்களும் குறிப்பிடப்பட்டு விசாரணைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
எனினும் இச்செயற்பாடுகள் அனைத்தும் ஆமை வேகத்திலேயே இடம்பெறுகின்றன எனவும், கஞ்சா பக்கெட்டுக்கள் மற்றும் பொதிகள் காணப்பட்டால் பொலிஸார் கைது செய்கின்றனர்.
அத்துடன் பாபுல் பக்கெட்டுக்கள் காணப்படின் ஓடிப்போய் ஆற்றில் குதிக்கும் வரை துரத்துகின்றனர்.
ஆனால் டொன் கணக்கில் குடு போதை பொருட்களை கொண்டு வருகின்றவர்களை கைது செய்வதற்கு தவறிவிடுகின்றனர் என ரில்வின் சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.
மொனராகலையில் நேற்று இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே கட்சியின் பிரதம செயலாளர் ரில்வின் சில்வா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய அவரின் பதவி காலத்தில் தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து வெலே சுதாவுடன் இணைந்து போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுப்பட்டார்.
இந்நிலையில் தற்போது அவர் தலைமறைவாகியுள்ளதினால் அவரை கைது செய்ய முடியாது.
மேலும் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையதாக சில பாராளுமன்ற உறுப்பினர்களினதும், வேறு பலரது பெயர்களும் குறிப்பிடப்பட்டு விசாரணைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
எனினும் இச்செயற்பாடுகள் அனைத்தும் ஆமை வேகத்திலேயே இடம்பெறுகின்றன எனவும், கஞ்சா பக்கெட்டுக்கள் மற்றும் பொதிகள் காணப்பட்டால் பொலிஸார் கைது செய்கின்றனர்.
அத்துடன் பாபுல் பக்கெட்டுக்கள் காணப்படின் ஓடிப்போய் ஆற்றில் குதிக்கும் வரை துரத்துகின்றனர்.
ஆனால் டொன் கணக்கில் குடு போதை பொருட்களை கொண்டு வருகின்றவர்களை கைது செய்வதற்கு தவறிவிடுகின்றனர் என ரில்வின் சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum