Top posting users this month
No user |
Similar topics
முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நாடு திரும்பினார்- நாட்டில் மரண பயமில்லை: முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
Page 1 of 1
முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நாடு திரும்பினார்- நாட்டில் மரண பயமில்லை: முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
இலங்கையின் முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி இன்று நாடு திரும்பியுள்ளதாக விமான நிலைய செய்திகள் தெரிவிக்கின்றன.
இவர் ராஜபக்ச குடும்ப ஆட்சியாளர்களின் உயிர் அச்சுறுத்தல் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்து வாழ்ந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் மரண பயமில்லை: முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
இலங்கையில் தற்போது எந்தவிதமான மரண பயமும் இல்லை என முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜெயகொடி தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் இருந்து இன்று மதியம் நாடு திரும்பிய அவர் விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களிடம் பேசிய போதே இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் நாட்டில் ஜனநாயகம் கட்டியெழுப்பட்டுள்ளது என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதன் காரணமாகவே நான் நாடு திரும்ப தீர்மானித்தேன். மக்களுக்கு சுதந்திரமாக வாழும் உரிமை உள்ளது.
மரண பயமின்றி வாழ முடியும் என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் கடமையை செய்ய முடியாதிருந்தது. எனக்கு கொலை அச்சுறுத்தல் இருந்தது. இதன் காரணமாக அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் சென்றேன்.
நாட்டில் சிறந்த அரசியல் சூழ்நிலை உருவாகியுள்ளது என்பதால், நாடு திரும்பி மீண்டும் பொலிஸ் இணைந்து பணியாற்ற எண்ணியுள்ளேன் என்றார்.
இவர் ராஜபக்ச குடும்ப ஆட்சியாளர்களின் உயிர் அச்சுறுத்தல் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்து வாழ்ந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் மரண பயமில்லை: முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
இலங்கையில் தற்போது எந்தவிதமான மரண பயமும் இல்லை என முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜெயகொடி தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் இருந்து இன்று மதியம் நாடு திரும்பிய அவர் விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களிடம் பேசிய போதே இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் நாட்டில் ஜனநாயகம் கட்டியெழுப்பட்டுள்ளது என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதன் காரணமாகவே நான் நாடு திரும்ப தீர்மானித்தேன். மக்களுக்கு சுதந்திரமாக வாழும் உரிமை உள்ளது.
மரண பயமின்றி வாழ முடியும் என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் கடமையை செய்ய முடியாதிருந்தது. எனக்கு கொலை அச்சுறுத்தல் இருந்தது. இதன் காரணமாக அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் சென்றேன்.
நாட்டில் சிறந்த அரசியல் சூழ்நிலை உருவாகியுள்ளது என்பதால், நாடு திரும்பி மீண்டும் பொலிஸ் இணைந்து பணியாற்ற எண்ணியுள்ளேன் என்றார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கோத்தபாய விரட்டிய முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நாடு திரும்பல்
» பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சாரி அணிந்து கொள்ளட்டும்! ஹிருணிக்கா கிண்டல்
» கடந்த அரசின் மடத்தனங்களை அம்பலப்படுத்திய மகிந்தவின் ஊடகப் பேச்சாளர்
» பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சாரி அணிந்து கொள்ளட்டும்! ஹிருணிக்கா கிண்டல்
» கடந்த அரசின் மடத்தனங்களை அம்பலப்படுத்திய மகிந்தவின் ஊடகப் பேச்சாளர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum