Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சட்டத்தை மீறிய இரு பிரதேச சபை தலைவர்கள் பதவி நீக்கம்

Go down

சட்டத்தை மீறிய இரு பிரதேச சபை தலைவர்கள் பதவி நீக்கம் Empty சட்டத்தை மீறிய இரு பிரதேச சபை தலைவர்கள் பதவி நீக்கம்

Post by oviya Wed Feb 25, 2015 1:04 pm

மெதிரிகிரிய பிரதேச சபைத் தலைவர் ஆனந்த சிறி தர்மசேன மற்றும் லங்காபுர பிரதேச சபை தலைவர் மஞ்சு சிறி அலுத்வத்த ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்று இரவு விடுக்கப்பட்டுள்ளது.

வடமத்திய மாகாண முதலமைச்சர் பேசல ஜயரத்னவிற்கு வழங்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபை அதிகாரத்தை வைத்தே இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த இரு பிரதேச சபை தலைவர்களும் 1987 இலக்கம் 15 உள்ளூராட்சி சபை சட்டத்தின் 185/ 1 சரத்தை மீறி செயற்பட்டனர் என ஓய்வுபெற்ற நீதிபதி கே.சுனில் பெரேராவினால் விசாரணையில் உறுதிபடுத்தப்பட்டதை அடுத்தே அவர்களை பதவிநீக்கம் செய்ய முதலமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum