Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தமிழகத்தில் இலங்கையர் ஒருவர் மர்மமான முறையில் மரணம்

Go down

தமிழகத்தில் இலங்கையர் ஒருவர் மர்மமான முறையில் மரணம் Empty தமிழகத்தில் இலங்கையர் ஒருவர் மர்மமான முறையில் மரணம்

Post by oviya Tue Feb 24, 2015 12:43 pm

தமிழகத்தில் இலங்கையர் ஒருவர் உள்ளிட்ட இருவர் மர்மான முறையில் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தின் உய்யன்கொண்டான் குளத்திற்கு அருகாமையில் இரண்டு பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.

குளத்திற்கு அருகாமையில் மீட்கப்பட்ட சடலங்கள் மகாத்மாகாந்தி ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அங்கு பிரேதப் பரிசோதனை நடத்தப்பட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உய்யன்கெண்டானைச் சேர்ந்த 21 வயதான செல்வம் என்பவரும், ரெட்டைவாசிக்காலைச் சேர்ந்த 42 வயதான ஜீ.அசோக் என்பவரும் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

அசோக் என்பவர் இலங்கைத் தமிழர் எனவும், கடந்த பத்து ஆண்டுகளாக திருச்சியில் வசித்து வந்தார் எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

சில தினங்களுக்கு முன்னதாக இவர்கள் உயிரிழந்திருக்கக் கூடும் எனவும் சடலங்கள் நேற்றைய தினமே கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum