Top posting users this month
No user |
Similar topics
ஜனாதிபதி மைத்திரிபாலவை உரிமை கொண்டாட சில கட்சிகள் முயற்சிக்கின்றன: ஐ.தே.க
Page 1 of 1
ஜனாதிபதி மைத்திரிபாலவை உரிமை கொண்டாட சில கட்சிகள் முயற்சிக்கின்றன: ஐ.தே.க
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை உரிமையாக்கி கொள்வதற்கு தோற்றுப்போன கட்சிகள் முயற்சிக்கிறார்கள் என ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவமதித்தவர்களே மீண்டும் ஜனாதிபதி மைத்திரி பாலவை உரிமை கொண்டாடுவதற்கு முயற்சிக்கின்றார்கள் என பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.
யார் ஜனாதிபதியை உரிமை கொண்டாடினாலும் ஜனாதிபதியின் மனசாட்சிக்கு தெரியும் தான் யாரால் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றேன் என்பது.
நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஊழல் மோசடிகாரர்களை கைது செய்யாமல் இருப்பதற்கான காரணத்தை மக்கள் கேட்கிறார்கள்.
வெறுப்புடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதென்பதனால் சட்ட ரீதியாக ஊழல் மோசடிக்காரர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகளை தற்போதைய அரசாங்கம் மேற்கொள்வதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவமதித்தவர்களே மீண்டும் ஜனாதிபதி மைத்திரி பாலவை உரிமை கொண்டாடுவதற்கு முயற்சிக்கின்றார்கள் என பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.
யார் ஜனாதிபதியை உரிமை கொண்டாடினாலும் ஜனாதிபதியின் மனசாட்சிக்கு தெரியும் தான் யாரால் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றேன் என்பது.
நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஊழல் மோசடிகாரர்களை கைது செய்யாமல் இருப்பதற்கான காரணத்தை மக்கள் கேட்கிறார்கள்.
வெறுப்புடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதென்பதனால் சட்ட ரீதியாக ஊழல் மோசடிக்காரர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகளை தற்போதைய அரசாங்கம் மேற்கொள்வதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஜனாதிபதி மைத்திரிபாலவை இயலாதவராக பார்க்காதீர்
» ஐ.நா. மனித உரிமை பேரவை அமர்வில் பங்கேற்கவுள்ள ஜனாதிபதி!
» மனித உரிமை செயற்பாட்டாளர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மனித உரிமை ஆணைக்குழு
» ஐ.நா. மனித உரிமை பேரவை அமர்வில் பங்கேற்கவுள்ள ஜனாதிபதி!
» மனித உரிமை செயற்பாட்டாளர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மனித உரிமை ஆணைக்குழு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum