Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இலங்கைக் கடற்படையினர் படகுகளை சேதப்படுத்துவதாக இந்திய மீனவர்கள் குற்றச்சாட்டு

Go down

இலங்கைக் கடற்படையினர் படகுகளை சேதப்படுத்துவதாக இந்திய மீனவர்கள் குற்றச்சாட்டு Empty இலங்கைக் கடற்படையினர் படகுகளை சேதப்படுத்துவதாக இந்திய மீனவர்கள் குற்றச்சாட்டு

Post by oviya Mon Feb 23, 2015 12:00 pm

இலங்கைக் கடற்படையினர் படகுகளை சேதப்படுத்துவதாக இந்திய மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
தலைமன்னார் பகுதியில் இவ்வாறு தம்மை தாக்கியதாகவும் படகுகளையும் சேதப்படுத்தியதாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் இந்திய அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என மீனவர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

போத்தல்களையும் கற்களையும் வீசி எறிந்து தமது 10 படகுகளை இலங்கைக் கடற்படையினர் சேதப்படுத்தியுள்ளதாக தலைமன்னார் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

300 மீன்பிடிப் படகுகளை இலங்கைக் கடற்படையினர் விரட்டியடித்ததாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாக தலைமன்னார் மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum