Top posting users this month
No user |
உலக வங்கியின் உப தலைவர் ஜனாதிபதி மைத்திரிபாலவை சந்தித்தார்!
Page 1 of 1
உலக வங்கியின் உப தலைவர் ஜனாதிபதி மைத்திரிபாலவை சந்தித்தார்!
உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கு பொறுப்பான உப தலைவர் என்ட் டிக்சன், இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் விவேக் பதக், உலக வங்கியின் இலங்கை பிரதிநிதி பிரன்குவா க்லோடிஸ், உலக வங்கி அலுவலக முகாமையாளர் எடம் செக் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
அத்துடன் இலங்கையின் பிரதிநிதிகளாக ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. அபேகோன், ஜனாதிபதியின் ஆலோசகர்கள் கலாநிதி ஜயந்த தனபால, கலாநிதி விக்ரம வீரசூரிய, நிதி, திட்டமிடல் அமைச்சின் பணிப்பாளர் ஆர்.எம்.பீ. ரத்நாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் விவேக் பதக், உலக வங்கியின் இலங்கை பிரதிநிதி பிரன்குவா க்லோடிஸ், உலக வங்கி அலுவலக முகாமையாளர் எடம் செக் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
அத்துடன் இலங்கையின் பிரதிநிதிகளாக ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. அபேகோன், ஜனாதிபதியின் ஆலோசகர்கள் கலாநிதி ஜயந்த தனபால, கலாநிதி விக்ரம வீரசூரிய, நிதி, திட்டமிடல் அமைச்சின் பணிப்பாளர் ஆர்.எம்.பீ. ரத்நாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum