Top posting users this month
No user |
Similar topics
நுகேகொடை கூட்டம் வெற்றிலைக் கூட்டணியின் பலத்தைப் பிரதிபலித்துள்ளது!- சுசில் பிரேம்ஜயந்த
Page 1 of 1
நுகேகொடை கூட்டம் வெற்றிலைக் கூட்டணியின் பலத்தைப் பிரதிபலித்துள்ளது!- சுசில் பிரேம்ஜயந்த
நுகேகொடையில் நேற்று நடைபெற்ற கூட்டம் வெற்றிலைக் கூட்டணியின் பலத்தைப் பிரதிபலித்துள்ளதாக ஸ்ரீ.ல.சு.க. தேசிய அமைப்பாளர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளராக தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த கொழும்பு, டார்லி வீதியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் தனது கடமைகளை இன்று பொறுப்பேற்று கொண்டார்.
அதன் பின்னர் அங்கு வருகை தந்திருந்த ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், நுகேகொடையில் நேற்று நடத்தப்பட்ட கூட்டம் வெற்றியளித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் (வெற்றிலையின்) பலத்தை அக்கூட்டம் பிரதிபலித்திருக்கின்றது.
சுருக்கமாகச் சொல்வதானால், நுகேகொடையில் புதன்கிழமை நடத்தப்பட்ட கூட்டம் வெற்றியளித்துள்ளது.
அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அந்த கூட்டத்துக்கு செல்வது தொடர்பில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாட வேண்டியிருந்தது என்றும் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளராக தெரிவு செய்யப்பட்ட எஸ்.பி நாவின்னவும் தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளராக தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த கொழும்பு, டார்லி வீதியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் தனது கடமைகளை இன்று பொறுப்பேற்று கொண்டார்.
அதன் பின்னர் அங்கு வருகை தந்திருந்த ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், நுகேகொடையில் நேற்று நடத்தப்பட்ட கூட்டம் வெற்றியளித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் (வெற்றிலையின்) பலத்தை அக்கூட்டம் பிரதிபலித்திருக்கின்றது.
சுருக்கமாகச் சொல்வதானால், நுகேகொடையில் புதன்கிழமை நடத்தப்பட்ட கூட்டம் வெற்றியளித்துள்ளது.
அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அந்த கூட்டத்துக்கு செல்வது தொடர்பில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாட வேண்டியிருந்தது என்றும் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளராக தெரிவு செய்யப்பட்ட எஸ்.பி நாவின்னவும் தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நுகேகொடை கூட்டம் போன்று எங்களாலும் நடத்த முடியும்: விக்ரமபாகு
» மகிந்தவுக்காக மாத்தறை வந்த கூட்டம் திருடர் கூட்டம்!– மங்கள சமரவீர
» கூட்டணியின் வேட்புமனுவை தயாரித்தது பசில்: மேர்வின் சில்வா
» மகிந்தவுக்காக மாத்தறை வந்த கூட்டம் திருடர் கூட்டம்!– மங்கள சமரவீர
» கூட்டணியின் வேட்புமனுவை தயாரித்தது பசில்: மேர்வின் சில்வா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum