Top posting users this month
No user |
இலங்கை அரசு கடந்த அரசின் உடன்பாட்டை மதிக்க வேண்டும்: சீனா
Page 1 of 1
இலங்கை அரசு கடந்த அரசின் உடன்பாட்டை மதிக்க வேண்டும்: சீனா
வேறொரு நாட்டுடன் கடந்தகால அரசாங்கம் செய்துகொண்ட இருதரப்பு உடன்பாட்டை மதிக்க வேண்டியது ஜனநாயக நாடொன்றின் கடமை என சீனா தெரிவித்துள்ளது.
கொழும்பு துறைமுக நகர திட்டம் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளபோவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் ரொய்ட்டர்ஸ் செய்தி சேவைக்கு கருத்து வெளியிட்ட சீன தூதரக அதிகாரியொருவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுக நகர திட்டம் குறித்து விசாரணை மேற்கொள்ள போவதாக தெரிவிக்கும் இலங்கை அரசாங்கத்தின் முடிவுக்கு சீனா ஒப்புக்கொண்டுள்ளது.
எனினும் வேறொரு நாட்டுடன் கடந்த கால அரசாங்கம் செய்து கொண்ட அனைத்துலக இருதரப்பு உடன்படிக்கையை மதிக்க வேண்டியது ஜனநாயக நாட்டின் கடப்பாடு என அவ் அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பு துறைமுக நகர திட்டம் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளபோவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் ரொய்ட்டர்ஸ் செய்தி சேவைக்கு கருத்து வெளியிட்ட சீன தூதரக அதிகாரியொருவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுக நகர திட்டம் குறித்து விசாரணை மேற்கொள்ள போவதாக தெரிவிக்கும் இலங்கை அரசாங்கத்தின் முடிவுக்கு சீனா ஒப்புக்கொண்டுள்ளது.
எனினும் வேறொரு நாட்டுடன் கடந்த கால அரசாங்கம் செய்து கொண்ட அனைத்துலக இருதரப்பு உடன்படிக்கையை மதிக்க வேண்டியது ஜனநாயக நாட்டின் கடப்பாடு என அவ் அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum