Top posting users this month
No user |
இலங்கை அகதிகள் பிரச்சினையை தமிழக அரசு திசை திருப்புகிறது: தமிழிசை சவுந்தரராஜன்
Page 1 of 1
இலங்கை அகதிகள் பிரச்சினையை தமிழக அரசு திசை திருப்புகிறது: தமிழிசை சவுந்தரராஜன்
இலங்கை அகதிகள் பிரச்சினையை தமிழக அரசு திசை திருப்புவதாக தமிழக பாரதீய ஜனதா கட்சித் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சுமத்தியுள்ளார்.
சட்டப் பேரவையில் தமிழக ஆளுநர் ஆற்றிய உரை தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கையின் தமிழ் அகதிகளை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பும் திட்டம் தொடர்பான கூட்டத்திற்கு தமிழக அரசு தனது பிரதிநிதியைக் கூட அனுப்பவில்லை என தமிழிசை சவுந்தரராஜன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் ஆளுநரின் உரை மூலம் அந்தப் பிரச்சினையை மாநில அரசு திசை திருப்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்களை பிரதமர் நரேந்திர மோடி மீட்டெடுத்ததாக தெரிவித்துள்ள தமிழக பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர், அதனை மறைக்கடிப்பதை போலவே ஆளுநரின் உரை அமைந்திருந்ததாக தெரிவித்துள்ளார்.
சட்டப் பேரவையில் தமிழக ஆளுநர் ஆற்றிய உரை தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கையின் தமிழ் அகதிகளை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பும் திட்டம் தொடர்பான கூட்டத்திற்கு தமிழக அரசு தனது பிரதிநிதியைக் கூட அனுப்பவில்லை என தமிழிசை சவுந்தரராஜன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் ஆளுநரின் உரை மூலம் அந்தப் பிரச்சினையை மாநில அரசு திசை திருப்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்களை பிரதமர் நரேந்திர மோடி மீட்டெடுத்ததாக தெரிவித்துள்ள தமிழக பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர், அதனை மறைக்கடிப்பதை போலவே ஆளுநரின் உரை அமைந்திருந்ததாக தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum