Top posting users this month
No user |
Similar topics
வடக்கு பிரதேச சபைத் தலைவர்களும் உறுப்பினர்களும் நாட்டுக்கு முன்னுதாரணம்: கரு ஜயசூரிய பெருமிதம்
Page 1 of 1
வடக்கு பிரதேச சபைத் தலைவர்களும் உறுப்பினர்களும் நாட்டுக்கு முன்னுதாரணம்: கரு ஜயசூரிய பெருமிதம்
வடக்கு மாகாணத்தில் உள்ள பல உள்ளூராட்சி சபைகளில் வருடாந்த வருவாய் இரண்டு லட்சம் ரூபாவுக்கும் குறைவானது என அமைச்சர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இந்த உள்ளூராட்சி சபைகளுக்கு ஊழியர்களின் சம்பளத்தை கூட செலுத்த முடியாத நிலையில், சைக்கிளில் சென்று மக்களுக்கு சேவையாற்றும் பிரதேச சபைத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் நாட்டுக்கு முன்னுதாரணம் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
அண்மையில் வடக்கு மாகாண உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு கெப் வாகனங்கள் மற்றும் இயந்திர உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் கே.என். பளியகார, மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அங்கு மேலும் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் கரு ஜயசூரிய,
தென் பகுதிகளுக்கு வழங்கும் அனைத்தும் இனிமேல் இன, மத, சமய பேதங்கள் பாராது, வடக்கிற்கும் வழங்கப்படும்.
நாங்கள் உங்களுக்கு தற்போது நட்பு கரத்தை நீட்டுகிறோம். அந்த நட்புறவை அப்படியே ஏற்றுக்கொள்வீர்கள் என எதிர்பார்க்கின்றோம். பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்க முடியாத பிரச்சினைகள் எதுவும் இல்லை என்பது என்னுடைய நிலைப்பாடு.
இது 100 நாள் அரசாங்கம், இந்த 100 நாளில் நிறைவேற்றுவதாக வாக்குறுதியளித்த அனைத்தையும் கட்டாயம் நிறைவேற்றுவோம். 100 நாள் வேலைத்திட்டத்தின் ஒரு எழுத்துக்கும் நாங்கள் பொறுப்புக் கூறுவோம்.
வடக்கு மக்கள் புதிய அரசாங்கத்தின் மீது வைத்த நம்பிக்கை மிகப் பெரியது. இந்த நம்பிக்கையை சிதைக்காது, அவர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் ஒவ்வொன்றாக தீர்க்கப்படும் எனவும் கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.
இந்த உள்ளூராட்சி சபைகளுக்கு ஊழியர்களின் சம்பளத்தை கூட செலுத்த முடியாத நிலையில், சைக்கிளில் சென்று மக்களுக்கு சேவையாற்றும் பிரதேச சபைத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் நாட்டுக்கு முன்னுதாரணம் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
அண்மையில் வடக்கு மாகாண உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு கெப் வாகனங்கள் மற்றும் இயந்திர உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் கே.என். பளியகார, மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அங்கு மேலும் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் கரு ஜயசூரிய,
தென் பகுதிகளுக்கு வழங்கும் அனைத்தும் இனிமேல் இன, மத, சமய பேதங்கள் பாராது, வடக்கிற்கும் வழங்கப்படும்.
நாங்கள் உங்களுக்கு தற்போது நட்பு கரத்தை நீட்டுகிறோம். அந்த நட்புறவை அப்படியே ஏற்றுக்கொள்வீர்கள் என எதிர்பார்க்கின்றோம். பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்க முடியாத பிரச்சினைகள் எதுவும் இல்லை என்பது என்னுடைய நிலைப்பாடு.
இது 100 நாள் அரசாங்கம், இந்த 100 நாளில் நிறைவேற்றுவதாக வாக்குறுதியளித்த அனைத்தையும் கட்டாயம் நிறைவேற்றுவோம். 100 நாள் வேலைத்திட்டத்தின் ஒரு எழுத்துக்கும் நாங்கள் பொறுப்புக் கூறுவோம்.
வடக்கு மக்கள் புதிய அரசாங்கத்தின் மீது வைத்த நம்பிக்கை மிகப் பெரியது. இந்த நம்பிக்கையை சிதைக்காது, அவர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் ஒவ்வொன்றாக தீர்க்கப்படும் எனவும் கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வத்தளை பிரதேச சபைத் தலைவர் மீது உறுப்பினர்கள் தாக்குதல்
» வடக்கு இளைஞர்கள் போராட்டம் பற்றி சிந்திக்காதிருக்க போதையையும் ஆபாசத்தையும் ராஜபக்சாக்கள் உருவாக்கினர்: கரு ஜயசூரிய
» உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்படலாம்
» வடக்கு இளைஞர்கள் போராட்டம் பற்றி சிந்திக்காதிருக்க போதையையும் ஆபாசத்தையும் ராஜபக்சாக்கள் உருவாக்கினர்: கரு ஜயசூரிய
» உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்படலாம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum