Top posting users this month
No user |
மீரியபெத்த மக்களுக்கு தனி வீடுகள்: பணிகள் மார்ச்சில் ஆரம்பம்
Page 1 of 1
மீரியபெத்த மக்களுக்கு தனி வீடுகள்: பணிகள் மார்ச்சில் ஆரம்பம்
மீரியப்பெத்த மண் சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனிவீடு அமைத்துக் கொடுக்கும் திட்டத்தில் அடிக்கல் நாட்டும் நிகழ்வுக்கு பிரதமர் ரணில் விக்ரம்சிங்க கலந்து கொள்ளவுள்ளார்.
மீரியாபெத்த கிராமம் என்ற பெயரில் அங்கு குடியிருக்கும் மக்களுக்கு 7 பேர்ச் சொந்த காணியுடன் கூடிய வீடுகள் அமைக்கப்படவிருப்பதாகவும் மார்ச் முதலாம் திகதி பிற்பகல் 3 மணிக்கு அடிகல் நாட்டும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
குறித்த வீடுகள் 120 நாட்களுக்குள் கட்டி முடிக்கப்பட்டு பாதிப்புக்குள்ளான மக்களுக்கு வழங்கப்படவிருப்பதாக பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ப.திகாம்பரம் தெரிவிக்கின்றார்.
மீரியாபெத்த கிராமம் என்ற பெயரில் அங்கு குடியிருக்கும் மக்களுக்கு 7 பேர்ச் சொந்த காணியுடன் கூடிய வீடுகள் அமைக்கப்படவிருப்பதாகவும் மார்ச் முதலாம் திகதி பிற்பகல் 3 மணிக்கு அடிகல் நாட்டும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
குறித்த வீடுகள் 120 நாட்களுக்குள் கட்டி முடிக்கப்பட்டு பாதிப்புக்குள்ளான மக்களுக்கு வழங்கப்படவிருப்பதாக பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ப.திகாம்பரம் தெரிவிக்கின்றார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum