Top posting users this month
No user |
Similar topics
மிருசுவில் சேமக்காலையில் கல்லறைக்குள் கைக்குண்டுகள் கண்டுபிடிப்பு
Page 1 of 1
மிருசுவில் சேமக்காலையில் கல்லறைக்குள் கைக்குண்டுகள் கண்டுபிடிப்பு
மிருசுவில் சேமக்காலையில் இறந்த உடலை அடக்கம் செய்வதற்காக நேற்று திங்கட்கிழமை மாலை உறவினர்கள் கல்லறையினை தோண்டிய போது கைக்குண்டுகள் பல மறைவாக புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, உடனடியாக மிருசுவில் பங்குத்தந்தையால் கொடிகாமம் பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டது.
இன்று காலை ஆயுத பொறியியல் பிரிவினரால் கல்லறைக்குள் 18 கைக்குண்டுகள் நல்ல நிலையில் இருந்து அவை பாதுகாப்பா மீட்கப்பட்டு அகற்றப்பட்டது.
அதன் பின்பு இறந்த உடலம் இன்று அக்கல்லறைக்குள் அடக்கம் செய்யப்பட்டது.
மேற்படி சேமக்காலையினை சூழ போர்க்காலப்பகுதியில் படையினரின் பாரிய எறிகணை தளங்கள் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து, உடனடியாக மிருசுவில் பங்குத்தந்தையால் கொடிகாமம் பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டது.
இன்று காலை ஆயுத பொறியியல் பிரிவினரால் கல்லறைக்குள் 18 கைக்குண்டுகள் நல்ல நிலையில் இருந்து அவை பாதுகாப்பா மீட்கப்பட்டு அகற்றப்பட்டது.
அதன் பின்பு இறந்த உடலம் இன்று அக்கல்லறைக்குள் அடக்கம் செய்யப்பட்டது.
மேற்படி சேமக்காலையினை சூழ போர்க்காலப்பகுதியில் படையினரின் பாரிய எறிகணை தளங்கள் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மட்டு. வாழைச்சேனையில் கைவிடப்பட்ட நிலையில் ஆறு கைக்குண்டுகள் மீட்பு
» வறுத்தலைவிளானில் பாடசாலையும் கண்டுபிடிப்பு!
» தேர்தல் சம்பந்தமான முக்கிய ஆவணங்கள் கண்டுபிடிப்பு
» வறுத்தலைவிளானில் பாடசாலையும் கண்டுபிடிப்பு!
» தேர்தல் சம்பந்தமான முக்கிய ஆவணங்கள் கண்டுபிடிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum