Top posting users this month
No user |
Similar topics
முடிந்தால் தனித்து போட்டியிடுமாறு வீரவன்ஸவுக்கு சவால் விடுக்கும் கடுவலை மேயர்
Page 1 of 1
முடிந்தால் தனித்து போட்டியிடுமாறு வீரவன்ஸவுக்கு சவால் விடுக்கும் கடுவலை மேயர்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுப்படுத்த முயற்சிக்காது முடிந்தால், எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிடுமாறு முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸவுக்கு கடுவலை மாநகர மேயர் ஜி.எச். புத்ததாச சவால் விடுத்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தோல்வியுடன் வங்குரோத்து நிலைக்கு சென்றுள்ள விமல் வீரவன்ஸ மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உடைக்க பெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர் எனவும் புத்ததாச குற்றம் சுமத்தியுள்ளார்.
கடுவலையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தோல்வியுடன் வங்குரோத்து நிலைக்கு சென்றுள்ள விமல் வீரவன்ஸ மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உடைக்க பெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர் எனவும் புத்ததாச குற்றம் சுமத்தியுள்ளார்.
கடுவலையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அய்யோ வீரவன்ஸ என்ன நடந்தது: கடுவலை மாநகர மேயர் கேள்வி
» முடிந்தால் அடுத்த தேர்தலில் மஹிந்த போட்டியிட்டு வென்று காட்டட்டும்: ரில்வின் சவால்
» பிரதமருக்கு சவால் விடுக்கும் நிமால் சிறிபால டி சில்வா
» முடிந்தால் அடுத்த தேர்தலில் மஹிந்த போட்டியிட்டு வென்று காட்டட்டும்: ரில்வின் சவால்
» பிரதமருக்கு சவால் விடுக்கும் நிமால் சிறிபால டி சில்வா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum