Top posting users this month
No user |
அனுர, ஹதுன்நெத்தியிற்கு அலரி மாளிகையில் இரண்டு அறைகள் ஒதுக்கீடு
Page 1 of 1
அனுர, ஹதுன்நெத்தியிற்கு அலரி மாளிகையில் இரண்டு அறைகள் ஒதுக்கீடு
மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமார திஸாநாயக்க மற்றும் சுனில் ஹதுன்நெத்தியிற்கு அலரி மாளிகையில் இரண்டு அலுவலக அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் இந்த அறைகள் வழங்கப்பட்டுள்ளன.
இருதரப்பினரும் இணைந்து பல வேலைகளை குறித்த அறையில் செய்வதாக மேல் மட்ட தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுத்திர கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் அங்குள்ள மேல் மட்ட தலைவர் ஒருவரிடம் விசாரனை நடத்தப்பட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் இந்த அறைகள் வழங்கப்பட்டுள்ளன.
இருதரப்பினரும் இணைந்து பல வேலைகளை குறித்த அறையில் செய்வதாக மேல் மட்ட தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுத்திர கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் அங்குள்ள மேல் மட்ட தலைவர் ஒருவரிடம் விசாரனை நடத்தப்பட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum