Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ரஜரட்ட வைத்திய பீட மாணவர்கள் உயர்கல்வி இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு

Go down

ரஜரட்ட வைத்திய பீட மாணவர்கள் உயர்கல்வி இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு  Empty ரஜரட்ட வைத்திய பீட மாணவர்கள் உயர்கல்வி இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு

Post by oviya Fri Feb 13, 2015 1:57 pm

ரஜரட்ட வைத்திய பீடத்திலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் அப்பீட மாணவர்களுக்கும் உயர்கல்வி அமைச்சருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பு உயர் கல்வி அமைச்சின் அமைச்சர் மாணவர் சந்திப்பு வேலைத்திட்டத்தின் கீழ் நேற்றைய தினம் உயர் கல்வி அமைச்சில் இடம்பெற்றது.

இதன் போது ரஜரட்ட வைத்திய பீடத்தில் நிலவும் விரிவுரையாளர்களின் பற்றாக்குறை, வெளியிலிருந்து வருகை தரும் விரிவுரையாளர்களுக்கு தங்குமிட வசதியின்மை,

விடுதியில் இடப்பற்றாக்குறை, உள்ளிட்ட பிரச்சினைகள் அம்மாணவர்களினால் உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் ரஜீவ விஜேயசிங்கவிடம் முன்வைக்கப்பட்டுள்ளன.

சாதாரணமாக விரிவுரையாளர்களின் பற்றாக்குறை ஆரம்ப காலத்திலிருந்தே ஏற்பட்ட பிரச்சினை.

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் சிரேஸ்ட வைத்தியர்கள் அநுராதபுரத்திற்கு செல்ல விரும்பாமையே ரஜரட்ட வித்தியாலயத்தில் விரிவுரையாளர்கள் பற்றாக்குறைக்கு தீர்வு காண நீண்ட காலம் எடுத்தது என அமைச்சர் மாணவர்களுக்கு விளக்கமளித்தார்.

இதன்போது தங்குமிட வசதியின்மையால் வெளியிலிருந்து விரிவுரையாளர்களை வரவழைப்பதற்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது என ரஜரட்ட பல்கலைக்கழக வைத்தியபீட மாணவர்கள் சுட்டிக்காட்டினர்.

நிரந்தர விரிவுரையாளர்களுக்கு மிக விரைவிலேயே தங்குமிட வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படும் எனவும் மாணவர்களினால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்று கொடுப்பதாகவும் அமைச்சர் மாணவர்களுக்கு உறுதியளித்தார்.

இதேவேளை வெளிநாடுகளிலுள்ள பட்டதாரி விரிவுரையாளர்களை வரவழைத்து விரிவுரையாளர்கள் பற்றாக்குறையை தற்காலிகமாக நிவர்த்தி செய்யுமாறு உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கினார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum