Top posting users this month
No user |
ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களுக்கு விருந்து வைக்கும் ரணில்
Page 1 of 1
ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களுக்கு விருந்து வைக்கும் ரணில்
ஐக்கிய தேசிய கட்சியின் அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்கள், அதிகாரிகளுக்கு விசேட விருந்து வழங்கப்படவுள்ளது.
விசேட விருந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வைபவம் இன்று மாலை அலரி மாளிகையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
குறித்த விருந்திற்காக தொகுதி அமைப்பாளர்கள் 160 பேர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் உட்பட மேலும் 100 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
விருந்திற்கான அனைத்து செலவுகளும் பிரதமரின் தனிபட்ட செலவென தெரிவிக்கப்படுகின்றது.
விசேட விருந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வைபவம் இன்று மாலை அலரி மாளிகையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
குறித்த விருந்திற்காக தொகுதி அமைப்பாளர்கள் 160 பேர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் உட்பட மேலும் 100 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
விருந்திற்கான அனைத்து செலவுகளும் பிரதமரின் தனிபட்ட செலவென தெரிவிக்கப்படுகின்றது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum