Top posting users this month
No user |
நவ்ரு தீவில் கர்ப்பிணி பெண் தற்கொலை முயற்சி! ஆஸி.யிலிருந்து இலங்கை சென்றவர் விமானநிலையத்தில் கைது!
Page 1 of 1
நவ்ரு தீவில் கர்ப்பிணி பெண் தற்கொலை முயற்சி! ஆஸி.யிலிருந்து இலங்கை சென்றவர் விமானநிலையத்தில் கைது!
ஒரு 8 மாதம் நிறைந்த கர்ப்பிணி புகலிடக் கோரிக்கையாளர் நேற்று நவ்ரு முகாமில் தற்கொலை முயற்சி செய்துள்ளார்
நேற்று 10 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும், அவருடைய நிலை தொடர்பாக இதுவரைக்கும் எந்தவிதமான தகவல்களும் கிடைக்கவில்லை எனவும் அகதிகள் அதிரடி கூட்டணியின் அமைப்பாளர் இயன் ரிண்டோல் தெரிவித்தார்.
தங்களக்கு என்ன நடக்கப் போகின்றது என்று தெரியாத காரணத்தினால் பெண்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதாகவும் உடனடியாக இதற்க்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இயன் மேலும் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியா இருந்து இலங்கை சென்றவர் விமானநிலையத்தில் கைது!!
இலங்கையில் இருந்து 2012 /8/12 ம் திகதி படகு மூலம் அவுஸ்திரேலியா வந்து 3 வருடங்கள் கழித்து சுய விருப்பத்தின் பேரில் இலங்கைக்கு சென்றவர் விமானநிலையத்தில் குற்றப் புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிலாபத்தை சேர்ந்த 55 வயது மதிக்கத்தக்க இவர் இலங்கையில் மீனவர் தொழில் புரிந்து வந்துள்ளார். புதிய அரசாங்கம் வெளிநாடு சென்றவர்களை நாட்டுக்கு வரும்படி கூரிய வார்த்தையைக் கேட்டு பயமில்லாமல் தானாகவே சுய விருப்பத்தின் பேரில் சென்றுள்ளார்.
விமான நிலையத்தில் வைத்து கைது செய்து குற்றப் புலனாய்வு துறையினர் விசாரணை நடத்துவதாகவும் நாளைய தினம் நீர்கொழும்பு நீதிமன்றத்துக்கு அழைத்து செல்லப் பாடுவார் என இலங்கை சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது
நேற்று 10 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும், அவருடைய நிலை தொடர்பாக இதுவரைக்கும் எந்தவிதமான தகவல்களும் கிடைக்கவில்லை எனவும் அகதிகள் அதிரடி கூட்டணியின் அமைப்பாளர் இயன் ரிண்டோல் தெரிவித்தார்.
தங்களக்கு என்ன நடக்கப் போகின்றது என்று தெரியாத காரணத்தினால் பெண்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதாகவும் உடனடியாக இதற்க்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இயன் மேலும் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியா இருந்து இலங்கை சென்றவர் விமானநிலையத்தில் கைது!!
இலங்கையில் இருந்து 2012 /8/12 ம் திகதி படகு மூலம் அவுஸ்திரேலியா வந்து 3 வருடங்கள் கழித்து சுய விருப்பத்தின் பேரில் இலங்கைக்கு சென்றவர் விமானநிலையத்தில் குற்றப் புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிலாபத்தை சேர்ந்த 55 வயது மதிக்கத்தக்க இவர் இலங்கையில் மீனவர் தொழில் புரிந்து வந்துள்ளார். புதிய அரசாங்கம் வெளிநாடு சென்றவர்களை நாட்டுக்கு வரும்படி கூரிய வார்த்தையைக் கேட்டு பயமில்லாமல் தானாகவே சுய விருப்பத்தின் பேரில் சென்றுள்ளார்.
விமான நிலையத்தில் வைத்து கைது செய்து குற்றப் புலனாய்வு துறையினர் விசாரணை நடத்துவதாகவும் நாளைய தினம் நீர்கொழும்பு நீதிமன்றத்துக்கு அழைத்து செல்லப் பாடுவார் என இலங்கை சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum