Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கிளிநொச்சி புலோப்பளை மேற்கு மாணவர்களுக்கு ஜேர்மனி வாழ் தாயக மக்கள் உதவி!

Go down

கிளிநொச்சி புலோப்பளை மேற்கு மாணவர்களுக்கு ஜேர்மனி வாழ் தாயக மக்கள் உதவி! Empty கிளிநொச்சி புலோப்பளை மேற்கு மாணவர்களுக்கு ஜேர்மனி வாழ் தாயக மக்கள் உதவி!

Post by oviya Tue Feb 10, 2015 1:09 pm

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் உள்ள புலோப்பளை மேற்கு கிராமங்களின் உள்ள மாணவர்களுக்கு பா.உறுப்பினர் சி.சிறீதரனின் வேண்டுகோளுக்கிணங்க ஜேர்மனி வாழ் தாயக மக்கள் அப்பியாசக் கொப்பிகளை வழங்கியுள்ளனர்.
பொருளாதாரத்தில் பல்வேறு நெருக்கடிகளை சுமக்கும் குடும்பங்களுக்கு கல்வியின் வளர்ச்சிக்காக இந்த அப்பியாசக் கொப்பிகள் கிடைத்திருப்பது ஆதாரமாக அமைந்துள்ளது.

இந்த அப்பியாசக் கொப்பிகளை வழங்கிய ஜேர்மனி வாழ் தாயக உறவுகளுக்கு தங்கள் நன்றிகளை மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 7ம் திகதி நடந்த இந்த நிகழ்வுகளில் பளைப் பிரதேச தமிழ் தேசிய கூட்டமைப்பின் அமைப்பாளர் சாந்தன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட இளைஞர் அணி தலைவர் சுரேன், கட்சியின் கிளிநொச்சி மாவட்ட செயற்பாட்டாளர் வீரவாகுதேவர், செயற்பாட்டாளர் கீதன், இளைஞர் அணியைச் சேர்ந்த கஜன் சுஜீவன், பா.உறுப்பினர் சி.சிறீதரனின் செயலாளரும் கிளிநொச்சி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் உபதலைவருமான பொன்.காந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» கிளிநொச்சி புதுக்காடு அழகாபுரி மாணவர்களுக்கு ஜேர்மன் வாழ் தாயக உறவுகள் உதவி!
» புங்குடுதீவு நோர்வே மக்கள் ஒன்றியம் கிளிநொச்சி விவேகானந்த நகர் மாணவர்களுக்கு உதவி!
» கிளிநொச்சி பளை மத்திய கல்லூரியில் ஆசிரியராகப் பணிபுரியும் ம.மதிதாஸ் போரால் பாதிக்கப்பட்டு பெற்றோர்களை இழந்த வறுமையான மாணவர்களினதும், விசேட தேவையுடைய மாணவர்களினதும் கற்றலை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு உதவி செய்துள்ளார். கிளிநொச்சி பளை மத்திய கல்லூரி ம

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum