Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஈழவாதிக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாடசாலையொன்றில் நினைவரங்கம் ஒன்றை அங்குரார்ப்பணம் செய்துள்ளது

Go down

ஈழவாதிக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாடசாலையொன்றில் நினைவரங்கம் ஒன்றை அங்குரார்ப்பணம் செய்துள்ளது Empty ஈழவாதிக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாடசாலையொன்றில் நினைவரங்கம் ஒன்றை அங்குரார்ப்பணம் செய்துள்ளது

Post by oviya Tue Feb 10, 2015 1:06 pm

ஈழவாதி ஒருவரின் நினைவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாடசாலையொன்றில் நினைவரங்கம் ஒன்றை அங்குரார்ப்பணம் செய்துள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
யாழ்ப்பாணம் கரவெட்டி பாடசாலையில் இவ்வாறு நினைவரங்கம் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சிவநேசனை குறித்த சிங்களப் பத்திரிகை ஓர் ஈழவாதியாக அடையாளப்படுத்தியுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் சிவநேசனுக்கு மாமனிதர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த சனிக்கிழமை இந்த நினைவரங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்வாதிகளினால் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கரவெட்டி பாடசாலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் நினைவரங்கம் ஒன்று அமைக்கப்பட்டு அங்குரார்ப்பணம் செய்யப்படுகின்றமை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு அறிவிக்கவில்லை என திவயின சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை நினைவு கூர்ந்து நினைவரங்கம் ஒன்றை அமைப்பதற்கு அரசாங்கத்தின் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டிய சட்டத் தேவைகள் எதுவும் கிடையாது என அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாட்டின் மீது அக்கறைகொள்ளவில்லை: ஜே.வி.பி குற்றச்சாட்டு
» தீர்க்க தரிசனத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரபாகரனால் உருவாக்கப்பட்டது : வேட்பாளர் சி.சிறீதரன்தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரச வளங்களை பயன்படுத்துகிறது: கபே
» மக்கள் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum