Top posting users this month
No user |
Similar topics
ஈழவாதிக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாடசாலையொன்றில் நினைவரங்கம் ஒன்றை அங்குரார்ப்பணம் செய்துள்ளது
Page 1 of 1
ஈழவாதிக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாடசாலையொன்றில் நினைவரங்கம் ஒன்றை அங்குரார்ப்பணம் செய்துள்ளது
ஈழவாதி ஒருவரின் நினைவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாடசாலையொன்றில் நினைவரங்கம் ஒன்றை அங்குரார்ப்பணம் செய்துள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
யாழ்ப்பாணம் கரவெட்டி பாடசாலையில் இவ்வாறு நினைவரங்கம் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சிவநேசனை குறித்த சிங்களப் பத்திரிகை ஓர் ஈழவாதியாக அடையாளப்படுத்தியுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் சிவநேசனுக்கு மாமனிதர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த சனிக்கிழமை இந்த நினைவரங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்வாதிகளினால் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கரவெட்டி பாடசாலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் நினைவரங்கம் ஒன்று அமைக்கப்பட்டு அங்குரார்ப்பணம் செய்யப்படுகின்றமை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு அறிவிக்கவில்லை என திவயின சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை நினைவு கூர்ந்து நினைவரங்கம் ஒன்றை அமைப்பதற்கு அரசாங்கத்தின் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டிய சட்டத் தேவைகள் எதுவும் கிடையாது என அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
யாழ்ப்பாணம் கரவெட்டி பாடசாலையில் இவ்வாறு நினைவரங்கம் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சிவநேசனை குறித்த சிங்களப் பத்திரிகை ஓர் ஈழவாதியாக அடையாளப்படுத்தியுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் சிவநேசனுக்கு மாமனிதர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த சனிக்கிழமை இந்த நினைவரங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்வாதிகளினால் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கரவெட்டி பாடசாலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் நினைவரங்கம் ஒன்று அமைக்கப்பட்டு அங்குரார்ப்பணம் செய்யப்படுகின்றமை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு அறிவிக்கவில்லை என திவயின சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை நினைவு கூர்ந்து நினைவரங்கம் ஒன்றை அமைப்பதற்கு அரசாங்கத்தின் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டிய சட்டத் தேவைகள் எதுவும் கிடையாது என அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாட்டின் மீது அக்கறைகொள்ளவில்லை: ஜே.வி.பி குற்றச்சாட்டு
» தீர்க்க தரிசனத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரபாகரனால் உருவாக்கப்பட்டது : வேட்பாளர் சி.சிறீதரன்தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரச வளங்களை பயன்படுத்துகிறது: கபே
» மக்கள் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்
» தீர்க்க தரிசனத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரபாகரனால் உருவாக்கப்பட்டது : வேட்பாளர் சி.சிறீதரன்தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரச வளங்களை பயன்படுத்துகிறது: கபே
» மக்கள் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum