Top posting users this month
No user |
வறட்டு இருமல் தீர
Page 1 of 1
வறட்டு இருமல் தீர
அறிகுறிகள்:
தொடர்ந்து இருமல்.
தேவையான பொருட்கள்:
செந்தாமரை மலர் .
செய்முறை:
செந்தாமரை மலர் இதழ்களை பொடிபொடியாக நறுக்கி கொள்ளவும்.அதனுடன் தண்ணீர் சேர்த்து இரவு தயார் செய்து கொள்ளவும்.மறுநாள் காலை அரை டம்ளர் அளவு தண்ணீர் வடிகட்டி எடுக்கவும்.. அதை காலை வேளையில் குடித்து வந்தால் சளி இல்லாமல் வரும் வறட்டு இருமல் குறையும்.
தொடர்ந்து இருமல்.
தேவையான பொருட்கள்:
செந்தாமரை மலர் .
செய்முறை:
செந்தாமரை மலர் இதழ்களை பொடிபொடியாக நறுக்கி கொள்ளவும்.அதனுடன் தண்ணீர் சேர்த்து இரவு தயார் செய்து கொள்ளவும்.மறுநாள் காலை அரை டம்ளர் அளவு தண்ணீர் வடிகட்டி எடுக்கவும்.. அதை காலை வேளையில் குடித்து வந்தால் சளி இல்லாமல் வரும் வறட்டு இருமல் குறையும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum