Top posting users this month
No user |
Similar topics
நடுக்கடலில் நடைபெற்ற ராணுவத் தளபதிகள் மாநாடு: பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு
Page 1 of 1
நடுக்கடலில் நடைபெற்ற ராணுவத் தளபதிகள் மாநாடு: பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு
கேரளாவில் உள்ள இந்தியாவின் மிகப் பெரிய விமானம் தாங்கிக் கப்பலான ஐ.என்.எஸ் விக்கிரமாதித்யாவில் ராணுவத் தளபதிகள் மாநாடு இன்று நடைபெற்றது.
2 நாள் சுற்றுப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று கேரளா சென்றார்.
இந்நிலையில் கொச்சி கடற்கரையில் இந்தியாவின் மிகப்பெரிய விமானம் தாங்கிக் கப்பலான ஐஎன்எஸ் விக்ரமாதித்யா கப்பலில் இன்று நடைபெற்ற முப்படை தளபதிகள் மாநாட்டில் அவர் கலந்துகொண்டு உரையாற்றினார்.
பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் மற்றும் முப்படைத் தளபதிகள் இந்த மாநட்டில் பங்கேற்றனர்.
முதன் முறையாக ராணுவ தளபதி மாநாடு தலைநகருக்கு பதிலாக வேறு இடத்தில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மாநாடு நடைபெற்ற ஐ.என்.எஸ். விக்கிரமாதித்யா போர்க்கப்பல் குறித்த சில தகவல்கள்:
* ரஷ்ய கடற்படையில் கடந்த 1987-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை அட்மிரல் கார்ஸ்கோவ் என்ற பெயரில் இந்த விமானம் தாங்கிக் கப்பல் இயங்கி வந்தது.
* கடந்த 2004-ம் ஆண்டு இந்த கப்பலை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டு சுமார் 18 ஆயிரம் கோடி செலவில் ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்டது.
* கடந்த 2013-ம் ஆண்டு அட்மிரல் கார்ஸ்கோவுக்கு 'விக்கிரமாதித்யா' என்ற பெயர் சூட்டப்பட்டு இந்தியா கொண்டு வரப்பட்டது.
* 60 மீட்டர் உயரம், 44 ஆயிரத்து 570 டன் எடை மற்றும் 284 மீட்டர் நீளம் கொண்ட விக்கிரமாதித்யாவில் 22 மாடிகள் உள்ளன. மேலும் 34 போர் விமானங்களை நிறுத்த முடியும்.
* மணிக்கு 30 நாட்டிகல் மைல் வேகத்தில் செல்லும் திறன் கொண்ட விக்கிரமாதித்யா போர்க்கப்பலில் 1,800 கடற்படை வீரர்கள் பணியாற்றுகின்றனர்.
2 நாள் சுற்றுப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று கேரளா சென்றார்.
இந்நிலையில் கொச்சி கடற்கரையில் இந்தியாவின் மிகப்பெரிய விமானம் தாங்கிக் கப்பலான ஐஎன்எஸ் விக்ரமாதித்யா கப்பலில் இன்று நடைபெற்ற முப்படை தளபதிகள் மாநாட்டில் அவர் கலந்துகொண்டு உரையாற்றினார்.
பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் மற்றும் முப்படைத் தளபதிகள் இந்த மாநட்டில் பங்கேற்றனர்.
முதன் முறையாக ராணுவ தளபதி மாநாடு தலைநகருக்கு பதிலாக வேறு இடத்தில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மாநாடு நடைபெற்ற ஐ.என்.எஸ். விக்கிரமாதித்யா போர்க்கப்பல் குறித்த சில தகவல்கள்:
* ரஷ்ய கடற்படையில் கடந்த 1987-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை அட்மிரல் கார்ஸ்கோவ் என்ற பெயரில் இந்த விமானம் தாங்கிக் கப்பல் இயங்கி வந்தது.
* கடந்த 2004-ம் ஆண்டு இந்த கப்பலை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டு சுமார் 18 ஆயிரம் கோடி செலவில் ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்டது.
* கடந்த 2013-ம் ஆண்டு அட்மிரல் கார்ஸ்கோவுக்கு 'விக்கிரமாதித்யா' என்ற பெயர் சூட்டப்பட்டு இந்தியா கொண்டு வரப்பட்டது.
* 60 மீட்டர் உயரம், 44 ஆயிரத்து 570 டன் எடை மற்றும் 284 மீட்டர் நீளம் கொண்ட விக்கிரமாதித்யாவில் 22 மாடிகள் உள்ளன. மேலும் 34 போர் விமானங்களை நிறுத்த முடியும்.
* மணிக்கு 30 நாட்டிகல் மைல் வேகத்தில் செல்லும் திறன் கொண்ட விக்கிரமாதித்யா போர்க்கப்பலில் 1,800 கடற்படை வீரர்கள் பணியாற்றுகின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நீதித்துறையை மக்கள் கடவுளாக அணுகுகிறார்கள்: பிரதமர் மோடி
» ஜம்மு-காஷ்மீர் வளர்ச்சிக்கு ரூ.80,000 கோடி நிதி: பிரதமர் மோடி
» ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி
» ஜம்மு-காஷ்மீர் வளர்ச்சிக்கு ரூ.80,000 கோடி நிதி: பிரதமர் மோடி
» ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum