Top posting users this month
No user |
Similar topics
இலங்கையை கட்டுப்படுத்துவது ஏகாதிபத்திய நாடுகள்: சமசமாஜ கட்சியின் செயலாளர்
Page 1 of 1
இலங்கையை கட்டுப்படுத்துவது ஏகாதிபத்திய நாடுகள்: சமசமாஜ கட்சியின் செயலாளர்
நாட்டைக் கட்டுப்படுத்துவது ஏகாதிபத்திய முகவர்கள் என லங்கா சமசமாஜ கட்சியின் செயலாளர் அனில் த சொய்சா தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், இதற்கு எதிராக இடதுசாரிக் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இலங்கை படையினருக்கு உள ரீதியில் மாற்றத்தை ஏற்படுத்த பிரித்தானியா பயிற்சி வழங்க முயற்சி செய்வதாக மாநாட்டில் கலந்து கொண்ட இக்கட்சி உறுப்பினர் பெங்கமுவ நாலகே தேரர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், இதற்கு எதிராக இடதுசாரிக் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இலங்கை படையினருக்கு உள ரீதியில் மாற்றத்தை ஏற்படுத்த பிரித்தானியா பயிற்சி வழங்க முயற்சி செய்வதாக மாநாட்டில் கலந்து கொண்ட இக்கட்சி உறுப்பினர் பெங்கமுவ நாலகே தேரர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

» சுதந்திர கட்சியின் பொது செயலாளர் பதவியிலிருந்து விலக மாட்டேன்: அநுர பிரியதர்ஷன யாப்பா
» குற்றமற்றவர்களுக்கே ஐக்கிய தேசியக் கட்சியின் கட்சியின் கதவு திறக்கப்படும்: நலீன் பண்டார
» இலங்கையை சேர்ந்த தமிழர் ஒருவர் தமிழகத்தில் கைது
» குற்றமற்றவர்களுக்கே ஐக்கிய தேசியக் கட்சியின் கட்சியின் கதவு திறக்கப்படும்: நலீன் பண்டார
» இலங்கையை சேர்ந்த தமிழர் ஒருவர் தமிழகத்தில் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum