Top posting users this month
No user |
எமது சமுதாயத்தை நிர்மூலமாக்கி சுதந்திர எண்ணம் எழாது தடுக்க சிலர் முயற்சி: வடக்கு முதல்வர்
Page 1 of 1
எமது சமுதாயத்தை நிர்மூலமாக்கி சுதந்திர எண்ணம் எழாது தடுக்க சிலர் முயற்சி: வடக்கு முதல்வர்
எமது சமுதாயத்தை நிர்மூலமாக்கினால் தான் சுதந்திர எண்ணம் எமது இளைய தலைமுறையினருக்கு எழாது தடுக்கலாம் என்ற நப்பாசையே சிலரிடம் இருக்கின்றது என வடக்கு முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்.சமூக செயற்பாட்டு மையத்தால் பால்நிலை வன்முறைக்கு எதிரான 16 நாள் செயற்பாட்டு விழிப்புணர்வு நிகழ்வு இன்று யாழ்.நாவலர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வன்மம் என்பது எமது மனங்களிலே உறைந்து கிடக்கின்றது. எம்மனதில் மறைந்து இருக்கும் வன்மம் தான் மனதிலும், மன்றிலும் அரங்கேறுகின்றது.
சாதி,சமயம், இனம்,பால் போன்ற வழியில் பிழையான எண்ணம் மனதில் விதைக்கப்படுகின்றது. அவ்வாறு விதைக்கப்படுகின்ற எண்ணம் சந்தர்ப்பம் கிடைக்கப் பெறும்போது வன்செயலாக பரிணாமம் பெறுகின்றது.
யாழ்.சமூக செயற்பாட்டு மையத்தால் பால்நிலை வன்முறைக்கு எதிரான 16 நாள் செயற்பாட்டு விழிப்புணர்வு நிகழ்வு இன்று யாழ்.நாவலர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வன்மம் என்பது எமது மனங்களிலே உறைந்து கிடக்கின்றது. எம்மனதில் மறைந்து இருக்கும் வன்மம் தான் மனதிலும், மன்றிலும் அரங்கேறுகின்றது.
சாதி,சமயம், இனம்,பால் போன்ற வழியில் பிழையான எண்ணம் மனதில் விதைக்கப்படுகின்றது. அவ்வாறு விதைக்கப்படுகின்ற எண்ணம் சந்தர்ப்பம் கிடைக்கப் பெறும்போது வன்செயலாக பரிணாமம் பெறுகின்றது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum