Top posting users this month
No user |
பாலக் கீரை கூட்டு
Page 1 of 1
பாலக் கீரை கூட்டு
தேவையான பொருட்கள்
பாலக் கீரை - அரை கட்டு
கடலை பருப்பு - ஒரு மேசை கரண்டி
பாசி பருப்பு - கால் டம்ளர்
தாளிக்க
எண்ணை - இரண்டு தேக்கரணி
பச்ச மிளகாய் - ஒன்று
சீரகம் - அரை தேக்கரண்டி
காஞ்ச மிளகாய் - இரண்டு
உளுந்து - அரை தேக்கரண்டி
பூண்டு - இரண்டு பல்
வெங்காயம் - இரண்டு
உப்பு - தேவைக்கு
நெய் - அரை தேக்கரன்டி
செய்முறை
பாசி பருப்பை லேசாக வருத்து அத்துடன் கடலை பருப்பு சேர்த்து பத்து நிமிடம் ஊறவைக்கவும்.
பிறகு குக்கரில் இரண்டு விசில் விட்டு உதிரியாக வெந்து இருகும்.
கீரைய முதலில் பொடியாகா கேரட் துருவல் போல் நருக்குங்கள் (அ) பிளென்டரில் போட்டு ஒரு திருப்பு திருப்பவும்.
இப்போது பெரிய கண் வடிகட்டியில் குழாய் தண்ணீரை திறந்து விட்டு அப்படியே காட்டி கையால் களைந்து கழுவவும்.
கழிவி தண்ணீரை வடிக்கவும்.
பிறகு ஒரு பெரிய வானலில்யில் எண்ணையை காய வைத்து அதில் பச்ச மிளகாயை இரண்டாகா கீறி போடவும்.
பிற்கு காஞ்ச மிளகாய்,சீரகம்,உளுந்து, பூண்டை தட்டி போட்டு சிறிது நேரம் வதக்கி வெங்காயத்தை போட்டு வதக்கவும், பிறகு வடித்து வைத்துள்ள கீரையை போட்டு உப்பு சேர்க்கவும்.
இப்போது வெந்து வைத்துள்ள பருப்பை சேர்த்து சிறிது தண்ணீரும் ஊற்றி நெய் சேர்த்து கொதிக விட்டு இரக்கவும்.
பாலக் கீரை - அரை கட்டு
கடலை பருப்பு - ஒரு மேசை கரண்டி
பாசி பருப்பு - கால் டம்ளர்
தாளிக்க
எண்ணை - இரண்டு தேக்கரணி
பச்ச மிளகாய் - ஒன்று
சீரகம் - அரை தேக்கரண்டி
காஞ்ச மிளகாய் - இரண்டு
உளுந்து - அரை தேக்கரண்டி
பூண்டு - இரண்டு பல்
வெங்காயம் - இரண்டு
உப்பு - தேவைக்கு
நெய் - அரை தேக்கரன்டி
செய்முறை
பாசி பருப்பை லேசாக வருத்து அத்துடன் கடலை பருப்பு சேர்த்து பத்து நிமிடம் ஊறவைக்கவும்.
பிறகு குக்கரில் இரண்டு விசில் விட்டு உதிரியாக வெந்து இருகும்.
கீரைய முதலில் பொடியாகா கேரட் துருவல் போல் நருக்குங்கள் (அ) பிளென்டரில் போட்டு ஒரு திருப்பு திருப்பவும்.
இப்போது பெரிய கண் வடிகட்டியில் குழாய் தண்ணீரை திறந்து விட்டு அப்படியே காட்டி கையால் களைந்து கழுவவும்.
கழிவி தண்ணீரை வடிக்கவும்.
பிறகு ஒரு பெரிய வானலில்யில் எண்ணையை காய வைத்து அதில் பச்ச மிளகாயை இரண்டாகா கீறி போடவும்.
பிற்கு காஞ்ச மிளகாய்,சீரகம்,உளுந்து, பூண்டை தட்டி போட்டு சிறிது நேரம் வதக்கி வெங்காயத்தை போட்டு வதக்கவும், பிறகு வடித்து வைத்துள்ள கீரையை போட்டு உப்பு சேர்க்கவும்.
இப்போது வெந்து வைத்துள்ள பருப்பை சேர்த்து சிறிது தண்ணீரும் ஊற்றி நெய் சேர்த்து கொதிக விட்டு இரக்கவும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum