Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


120 நாட்களில் 391 கற்பழிப்பு! அதிரும் கேரளா

Go down

120 நாட்களில் 391 கற்பழிப்பு! அதிரும் கேரளா Empty 120 நாட்களில் 391 கற்பழிப்பு! அதிரும் கேரளா

Post by oviya Tue Jul 21, 2015 3:17 pm

கேரளாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது பற்றி கேரள பொலிசாரின் குற்ற ஆவண காப்பகத்தில் இருந்து வெளியான தகவலில் பெண்களுக்கு எதிரான பல்வேறு புகார்கள் அடங்கியுள்ளன.

இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான 120 நாட்களில் இங்கு 391 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி உள்ளன.

மேலும், கடந்த ஆண்டு 13, 880 புகார்களில் 1283 புகார்கள் கற்பழிப்பு தொடர்பான புகார்களாகும்.

இதில் 4356 வழக்குகள் பாலியல் தொல்லை குறித்தும், 4810 வழக்குகள் கணவர் மற்றும் உறவினர்கள் கொடுமை செய்ததாகவும் பதிவாகி இருந்தது.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை பெண்களுக்கு எதிராக 4269 குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில் கடத்தல், ஈவ்டீசிங், வரதட்சணை கொடுமை, கணவர் மற்றும் மாமியாரின் சித்ரவதைகள் தொடர்பாக வழக்குகள் பதிவாகி உள்ளது.

கேரளாவில் அதிகபட்சமாக மலப்புரம் மாவட்டத்தில் மட்டும் 51 புகார்கள் பதிவாகி உள்ளன. இதற்கு அடுத்தபடியாக திருவனந்தபுரம் புறநகர் மாவட்டமும், பாலக்காடு மாவட்டமும் உள்ளது.

பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பதிவான புகார்களில் திருவனந்தபுரம் புறநகர் மாவட்டத்தில் மட்டும் 221 வழக்குகளும், மலப்புரம் மாவட்டத்தில் 199 வழக்குகளும் பதிவாகி உள்ளன.

தவிர பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குறித்து 238 வழக்குகளும், 43 கடத்தல் வழக்கும் பதிவாகி உள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum