Top posting users this month
No user |
Similar topics
120 நாட்களில் 391 கற்பழிப்பு! அதிரும் கேரளா
Page 1 of 1
120 நாட்களில் 391 கற்பழிப்பு! அதிரும் கேரளா
கேரளாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது பற்றி கேரள பொலிசாரின் குற்ற ஆவண காப்பகத்தில் இருந்து வெளியான தகவலில் பெண்களுக்கு எதிரான பல்வேறு புகார்கள் அடங்கியுள்ளன.
இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான 120 நாட்களில் இங்கு 391 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி உள்ளன.
மேலும், கடந்த ஆண்டு 13, 880 புகார்களில் 1283 புகார்கள் கற்பழிப்பு தொடர்பான புகார்களாகும்.
இதில் 4356 வழக்குகள் பாலியல் தொல்லை குறித்தும், 4810 வழக்குகள் கணவர் மற்றும் உறவினர்கள் கொடுமை செய்ததாகவும் பதிவாகி இருந்தது.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை பெண்களுக்கு எதிராக 4269 குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில் கடத்தல், ஈவ்டீசிங், வரதட்சணை கொடுமை, கணவர் மற்றும் மாமியாரின் சித்ரவதைகள் தொடர்பாக வழக்குகள் பதிவாகி உள்ளது.
கேரளாவில் அதிகபட்சமாக மலப்புரம் மாவட்டத்தில் மட்டும் 51 புகார்கள் பதிவாகி உள்ளன. இதற்கு அடுத்தபடியாக திருவனந்தபுரம் புறநகர் மாவட்டமும், பாலக்காடு மாவட்டமும் உள்ளது.
பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பதிவான புகார்களில் திருவனந்தபுரம் புறநகர் மாவட்டத்தில் மட்டும் 221 வழக்குகளும், மலப்புரம் மாவட்டத்தில் 199 வழக்குகளும் பதிவாகி உள்ளன.
தவிர பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குறித்து 238 வழக்குகளும், 43 கடத்தல் வழக்கும் பதிவாகி உள்ளது.
இது பற்றி கேரள பொலிசாரின் குற்ற ஆவண காப்பகத்தில் இருந்து வெளியான தகவலில் பெண்களுக்கு எதிரான பல்வேறு புகார்கள் அடங்கியுள்ளன.
இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான 120 நாட்களில் இங்கு 391 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி உள்ளன.
மேலும், கடந்த ஆண்டு 13, 880 புகார்களில் 1283 புகார்கள் கற்பழிப்பு தொடர்பான புகார்களாகும்.
இதில் 4356 வழக்குகள் பாலியல் தொல்லை குறித்தும், 4810 வழக்குகள் கணவர் மற்றும் உறவினர்கள் கொடுமை செய்ததாகவும் பதிவாகி இருந்தது.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை பெண்களுக்கு எதிராக 4269 குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில் கடத்தல், ஈவ்டீசிங், வரதட்சணை கொடுமை, கணவர் மற்றும் மாமியாரின் சித்ரவதைகள் தொடர்பாக வழக்குகள் பதிவாகி உள்ளது.
கேரளாவில் அதிகபட்சமாக மலப்புரம் மாவட்டத்தில் மட்டும் 51 புகார்கள் பதிவாகி உள்ளன. இதற்கு அடுத்தபடியாக திருவனந்தபுரம் புறநகர் மாவட்டமும், பாலக்காடு மாவட்டமும் உள்ளது.
பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பதிவான புகார்களில் திருவனந்தபுரம் புறநகர் மாவட்டத்தில் மட்டும் 221 வழக்குகளும், மலப்புரம் மாவட்டத்தில் 199 வழக்குகளும் பதிவாகி உள்ளன.
தவிர பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குறித்து 238 வழக்குகளும், 43 கடத்தல் வழக்கும் பதிவாகி உள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கன்னியாஸ்திரி கற்பழிப்பு சம்பவம்: 2 பேர் கைது
» பெண் சீடர் அளித்த கற்பழிப்பு புகார்: சீடர்களுடன் ஆஜரான நித்யானந்தா
» விசுவமடு கற்பழிப்பு வழக்கு! இராணுவத்தினர் 4 பேருக்கு சிறை: நீதிமன்றில் கதறியழுத உறவினர்கள்
» பெண் சீடர் அளித்த கற்பழிப்பு புகார்: சீடர்களுடன் ஆஜரான நித்யானந்தா
» விசுவமடு கற்பழிப்பு வழக்கு! இராணுவத்தினர் 4 பேருக்கு சிறை: நீதிமன்றில் கதறியழுத உறவினர்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum