Top posting users this month
No user |
Similar topics
முள்ளங்கி சாம்பார் - 2
Page 1 of 1
முள்ளங்கி சாம்பார் - 2
முள்ளங்கி - அரை கிலோ
பெரிய வெங்காயம் - இரண்டு(மீடியம்)
தக்காளி - ஒன்று
குடைமிளகாய் - ஒன்று
பச்சை மிளகாய் - இரண்டு
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி(நறுக்கியது)
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - இரண்டு தேக்கரண்டி
தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
சாம்பார் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - இரண்டு தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுந்து - ஒரு தேக்கரண்டி
துவரம் பருப்பு - மூன்று மேசைக்கரண்டி
நல்லெண்ணெய் - ஒரு தேக்கரண்டி
துவரம் பருப்பை கழுவி மஞ்சள்தூள் மற்றும் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
வெங்காயம் மற்றும் தக்காளியை நீளமாக அரிந்து கொள்ளவும். முள்ளங்கியை வட்டமாக அரிந்து கொள்ளவும்.
ஒரு வாயகன்ற அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுந்து போட்டு தாளித்து பச்சைமிளகாய், வெங்காயம் மற்றும் முள்ளங்கியை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி, குடைமிளகாய் சேர்த்து வதக்கிவிட்டு, பின்னர், மஞ்சள் பொடி, மிளகாய்ப்பொடி, தனியாப்பொடி, சாம்பார் பொடி சேர்த்து கிளறி விட்டு ஆறு கப் தண்ணீர் ஊற்றவும்.
தண்ணீர் கொதித்தவுடன் வேகவைத்த பருப்பை சேர்க்கவும். ஒரு கொதி வந்தவுடன் கொத்தமல்லி சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.
பெரிய வெங்காயம் - இரண்டு(மீடியம்)
தக்காளி - ஒன்று
குடைமிளகாய் - ஒன்று
பச்சை மிளகாய் - இரண்டு
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி(நறுக்கியது)
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - இரண்டு தேக்கரண்டி
தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
சாம்பார் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - இரண்டு தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுந்து - ஒரு தேக்கரண்டி
துவரம் பருப்பு - மூன்று மேசைக்கரண்டி
நல்லெண்ணெய் - ஒரு தேக்கரண்டி
துவரம் பருப்பை கழுவி மஞ்சள்தூள் மற்றும் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
வெங்காயம் மற்றும் தக்காளியை நீளமாக அரிந்து கொள்ளவும். முள்ளங்கியை வட்டமாக அரிந்து கொள்ளவும்.
ஒரு வாயகன்ற அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுந்து போட்டு தாளித்து பச்சைமிளகாய், வெங்காயம் மற்றும் முள்ளங்கியை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி, குடைமிளகாய் சேர்த்து வதக்கிவிட்டு, பின்னர், மஞ்சள் பொடி, மிளகாய்ப்பொடி, தனியாப்பொடி, சாம்பார் பொடி சேர்த்து கிளறி விட்டு ஆறு கப் தண்ணீர் ஊற்றவும்.
தண்ணீர் கொதித்தவுடன் வேகவைத்த பருப்பை சேர்க்கவும். ஒரு கொதி வந்தவுடன் கொத்தமல்லி சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum