Top posting users this month
No user |
Similar topics
ஓமம்-சீரகம் கலந்த இனிப்பு ஊறுகாய்
Page 1 of 1
ஓமம்-சீரகம் கலந்த இனிப்பு ஊறுகாய்
எலுமிச்சங்காய் - ஒரு கிலோ
இஞ்சி - 200 கிராம்
கல் உப்பு - 200 கிராம்
மஞ்சள் பொடி - ஒரு தேக்கரண்டி
சர்க்கரை - ஒரு கப்
ஓமம் - 2 தேக்கரண்டி
சீரகம் - 3 தேக்கரண்டி
மிளகாய்ப் பொடி - 3 தேக்கரண்டி
முதலில் எலுமிச்சங்காயை நான்காக நறுக்கி முடிந்த அளவு விதைகளை நீக்கவும்.
இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கல் உப்பை பொடி பண்ணவும்.
இவற்றை எல்லாம் நன்றாக கலந்து ஒரு வாரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
இதனுடன் மஞ்சள் பொடியையும் சேர்த்துக் கொள்ளவும்.
தினமும் கிளறி விட வேண்டும். பின் சர்க்கரையை அதில் போட்டு நன்றாக கரையும் வரை கலக்கவும்.
2 நாட்கள் வெயிலில் வைத்தால் சர்க்கரை கரைந்து விடும். தேவையெனில் வெயிலில் வைத்து எடுக்கவும்.
பின்னர் ஓமம், சீரகம், இவற்றை வறுத்து கரகரவென்று பொடித்து மிளகாய் பொடியும் சேர்த்து அதில் நன்றாக கலக்கவும்.
இஞ்சி - 200 கிராம்
கல் உப்பு - 200 கிராம்
மஞ்சள் பொடி - ஒரு தேக்கரண்டி
சர்க்கரை - ஒரு கப்
ஓமம் - 2 தேக்கரண்டி
சீரகம் - 3 தேக்கரண்டி
மிளகாய்ப் பொடி - 3 தேக்கரண்டி
முதலில் எலுமிச்சங்காயை நான்காக நறுக்கி முடிந்த அளவு விதைகளை நீக்கவும்.
இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கல் உப்பை பொடி பண்ணவும்.
இவற்றை எல்லாம் நன்றாக கலந்து ஒரு வாரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
இதனுடன் மஞ்சள் பொடியையும் சேர்த்துக் கொள்ளவும்.
தினமும் கிளறி விட வேண்டும். பின் சர்க்கரையை அதில் போட்டு நன்றாக கரையும் வரை கலக்கவும்.
2 நாட்கள் வெயிலில் வைத்தால் சர்க்கரை கரைந்து விடும். தேவையெனில் வெயிலில் வைத்து எடுக்கவும்.
பின்னர் ஓமம், சீரகம், இவற்றை வறுத்து கரகரவென்று பொடித்து மிளகாய் பொடியும் சேர்த்து அதில் நன்றாக கலக்கவும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum