Top posting users this month
No user |
வடை மோர் குழம்பு
Page 1 of 1
வடை மோர் குழம்பு
வடைக்கு:-
உளுத்தம் பருப்பு - 1 டம்ளர்,
பச்சரிசி - 1 தேக்கரண்டி,
ஜவ்வரிசி - 1 தேக்கரண்டி,
சின்ன வெங்காயம் - 5,
கறிவேப்பிலை - சிறிது,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - பொரிக்க.
குழம்புக்கு:-
புளித்த மோர் - 2 டம்ளர்,
துவரம் பருப்பு - 1 கைப்பிடி,
தேங்காய் துருவல் - 1/4 மூடி,
காய்ந்த மிளகாய் - 5,
சீரகம் - 1 தேக்கரண்டி,
தனியா - 1 தேக்கரண்டி,
பூண்டு - 4 பல்,
பெருங்காயம் - சிறிது,
மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி,
கடுகு - 1/2 தேக்கரண்டி,
எண்ணெய் - 1 தேக்கரண்டி,
உளுத்தம் பருப்பு, பச்சரிசி, ஜவ்வரிசி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊற வைத்தவற்றுடன் உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.
பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து, சிறு சிறு வடைகளாக தட்டி, எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
துவரம் பருப்பை 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
அதனுடன் தேங்காய், மிளகாய், சீரகம், தனியா, பூண்டு, பெருங்காயம் சேர்த்து நைசாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து, நீளமாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
அரைத்த மசாலாவை ஊற்றி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
கெட்டியாக வரும் போது கடைந்த மோரை ஊற்றவும்.
நுரைத்து வரும் போது, பொரித்த வடைகளை போட்டு, சிறிது நேரம் கொதித்த பின் இறக்கவும்.
உளுத்தம் பருப்பு - 1 டம்ளர்,
பச்சரிசி - 1 தேக்கரண்டி,
ஜவ்வரிசி - 1 தேக்கரண்டி,
சின்ன வெங்காயம் - 5,
கறிவேப்பிலை - சிறிது,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - பொரிக்க.
குழம்புக்கு:-
புளித்த மோர் - 2 டம்ளர்,
துவரம் பருப்பு - 1 கைப்பிடி,
தேங்காய் துருவல் - 1/4 மூடி,
காய்ந்த மிளகாய் - 5,
சீரகம் - 1 தேக்கரண்டி,
தனியா - 1 தேக்கரண்டி,
பூண்டு - 4 பல்,
பெருங்காயம் - சிறிது,
மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி,
கடுகு - 1/2 தேக்கரண்டி,
எண்ணெய் - 1 தேக்கரண்டி,
உளுத்தம் பருப்பு, பச்சரிசி, ஜவ்வரிசி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊற வைத்தவற்றுடன் உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.
பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து, சிறு சிறு வடைகளாக தட்டி, எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
துவரம் பருப்பை 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
அதனுடன் தேங்காய், மிளகாய், சீரகம், தனியா, பூண்டு, பெருங்காயம் சேர்த்து நைசாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து, நீளமாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
அரைத்த மசாலாவை ஊற்றி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
கெட்டியாக வரும் போது கடைந்த மோரை ஊற்றவும்.
நுரைத்து வரும் போது, பொரித்த வடைகளை போட்டு, சிறிது நேரம் கொதித்த பின் இறக்கவும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum