Top posting users this month
No user |
Similar topics
கொத்துக்கறி குழம்பு
Page 1 of 1
கொத்துக்கறி குழம்பு
கொத்துக்கறி - அரைக்கிலோ
தக்காளி - கால்கிலோ
பெரியவெங்காயம் - ஒன்று
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - நான்கு பற்கள்
சிவப்புகுடைமிளகாய் - ஒன்று
பச்சைமிளகாய் - இரண்டு
கேரட் - ஒன்று
மக்காச்சோளம் - ஒரு கோப்பை
மிளகாய்தூள் - அரைதேக்கரண்டி
மிளகுத்தூள் - அரைதேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரைதேக்கரண்டி
கரம்மசாலா - ஒருதேக்கரண்டி
தயிர் - கால் கோப்பை
பிரிஞ்சி இலை - இரண்டு
கொத்தமல்லி - அரைக்கட்டு
உப்புத்தூள் - இரண்டு தேக்கரண்டி
எண்ணெய் - இரண்டு மேசைக்கரண்டி
கறியை கழுவி நீரை நன்கு பிழிந்து வைக்கவும்.
இஞ்சி பூண்டை நசுக்கிக் கொள்ளவும். தக்காளியை கைகளால் நன்கு கரைத்துக் கொள்ளவும்.
வெங்காயம், பச்சைமிளகாய் மற்றும் எல்லாக்காய்களையும் ஒரே அளவானதாக நறுக்கி வைக்கவும்.
பிறகு அடிபிடிக்காத சட்டியில் எண்ணெயை காயவைத்து கொத்துக்கறியை போட்டு வதக்கவும். நன்கு வதக்கி பொன்னிறமானவுடன் அதிலுள்ள அதிகப்படியான கொழுப்பை வடித்துகொள்ளவும்.
பிறகு மீண்டும் அடுப்பில் வைத்து கறியுடன் கொத்தமல்லியைத் தவிர, வெங்காயம் மற்றுமுள்ள எல்லாப் பொருட்களையும் போட்டு உப்பை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
பிறகு ஐந்து நிமிடம் வதக்கிய பிறகு இரண்டு கோப்பை தண்ணீரை ஊற்றி மூடி போட்டு வேகவைக்கவும்.
அடுப்பை மிதமாக எரியவிட்டு முப்பது நிமிடங்கள் வைத்திருக்கவும்.
அதன் பிறகு மூடியை அகற்றி விட்டு நன்கு கிளறி கொத்தமல்லியை தூவி இறக்கி விடவும்.
இந்த குழம்பை வெள்ளை சோற்றுடனோ அல்லது பூரி சப்பாத்திக்கு பக்க உணவாக சூடாக பரிமாறவும்.
தக்காளி - கால்கிலோ
பெரியவெங்காயம் - ஒன்று
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - நான்கு பற்கள்
சிவப்புகுடைமிளகாய் - ஒன்று
பச்சைமிளகாய் - இரண்டு
கேரட் - ஒன்று
மக்காச்சோளம் - ஒரு கோப்பை
மிளகாய்தூள் - அரைதேக்கரண்டி
மிளகுத்தூள் - அரைதேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரைதேக்கரண்டி
கரம்மசாலா - ஒருதேக்கரண்டி
தயிர் - கால் கோப்பை
பிரிஞ்சி இலை - இரண்டு
கொத்தமல்லி - அரைக்கட்டு
உப்புத்தூள் - இரண்டு தேக்கரண்டி
எண்ணெய் - இரண்டு மேசைக்கரண்டி
கறியை கழுவி நீரை நன்கு பிழிந்து வைக்கவும்.
இஞ்சி பூண்டை நசுக்கிக் கொள்ளவும். தக்காளியை கைகளால் நன்கு கரைத்துக் கொள்ளவும்.
வெங்காயம், பச்சைமிளகாய் மற்றும் எல்லாக்காய்களையும் ஒரே அளவானதாக நறுக்கி வைக்கவும்.
பிறகு அடிபிடிக்காத சட்டியில் எண்ணெயை காயவைத்து கொத்துக்கறியை போட்டு வதக்கவும். நன்கு வதக்கி பொன்னிறமானவுடன் அதிலுள்ள அதிகப்படியான கொழுப்பை வடித்துகொள்ளவும்.
பிறகு மீண்டும் அடுப்பில் வைத்து கறியுடன் கொத்தமல்லியைத் தவிர, வெங்காயம் மற்றுமுள்ள எல்லாப் பொருட்களையும் போட்டு உப்பை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
பிறகு ஐந்து நிமிடம் வதக்கிய பிறகு இரண்டு கோப்பை தண்ணீரை ஊற்றி மூடி போட்டு வேகவைக்கவும்.
அடுப்பை மிதமாக எரியவிட்டு முப்பது நிமிடங்கள் வைத்திருக்கவும்.
அதன் பிறகு மூடியை அகற்றி விட்டு நன்கு கிளறி கொத்தமல்லியை தூவி இறக்கி விடவும்.
இந்த குழம்பை வெள்ளை சோற்றுடனோ அல்லது பூரி சப்பாத்திக்கு பக்க உணவாக சூடாக பரிமாறவும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum