Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கோபுரங்களின் ஆன்மீக ரகசியங்கள்

Go down

கோபுரங்களின் ஆன்மீக ரகசியங்கள்  Empty கோபுரங்களின் ஆன்மீக ரகசியங்கள்

Post by ram1994 Wed Dec 24, 2014 6:14 pm

முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விடஉயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக்கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது.காரணம் என்னவென்று பார்ப்போம்.

             கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன்மேல் இருக்கும் கலசங்களையும்பார்த்திருப்பீர்கள். அதன் பின் ஒளிந்திருக்கும் ரகசியம் ஆன்மீக  தெரியவில்லை. ஆனால் அதன் பின்எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போதுதான் அறிவியல் ஒத்து கொள்கிறது .

                 கோபுரத்தின் உச்சியில் தங்கம்,வெள்ளி செம்பு(அ)ஐம்பொன்னால் செய்யப்பட்டகலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில்கொட்டப்படும் தானியங்களும்,உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும்சக்தியை கலசங்களுக்குக்கொடுக்கின்றன.

               நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம்,மக்கா சோளம், சலமை, எள் ஆகியவற்றைக்கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள். காரணத்தைத் தேடிப்பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைபெற்றிருப்பது என இப்போதை அறிவியல் கூறுகிறது.இவ்வளவுதானா? இல்லை,பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா என்றபெயரில் கலசங்களில் இருக்கும் பழையதானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது.

                                  அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும் கடைபிடிக்கிறார்கள். காரணத்தைத் தேடினால்,அந்த தானியங்களுக்குப்பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்தசக்தி இருக்கிறது. அதன் பின் அது செயல்இழந்து விடுகிறது!!இதை எப்படி அப்போது அறிந்திருந்தார்கள்..?ஆச்சர்யம்தான். அவ்வளவுதானா அதுவும்இல்லை.

                                    இன்றைக்குப் பெய்வதைப்போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று?தொடர்ந்து மூன்று மாதங்கள்பெய்தது.ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில்மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப்பயிர் செய்வது? இவ்வளவு உயரமானகோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை.

                                இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமேஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில்அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் 'எர்த்'ஆகும். மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும்என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது.அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள்.உதாரணமாக கோபுரத்தின் உயரம்ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர்விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர்இருந்தாலும் அவர்கள் இடி தாங்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 75000 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள்காப்பாற்றப்படுவார்கள்!சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள்உள்ளன.

                             அது நாலாபுறமும் 75000சதுர மீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது!இது ஒரு தோராயமான கணக்கு தான்.இதைவிட உயரமான கோபுரங்கள் இதை விடஅதிகமான பணிகளை சத்தமில்லாமல்செய்து வருகின்றன.

பாருங்கள் நமது தமிழர்களின் அறிவை.கூறி கொள்கிறோம் பெஞ்சமின் பிராங்க்ளின் தான் இடிதாங்கியை கண்டுபிடித்தார் என்று ,உண்மையில் நமது தமிழர்கள்தான் இடிதாங்கி சூட்சமாக பயன்படுத்தினர்.கோபுரங்களின் ஆன்மீக ரகசியங்கள்  Meenakshi-temple-towers-south-india

ram1994

Posts : 71
மன்றத்தில் இணைத்த தேதி : 05/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum