Top posting users this month
No user |
Similar topics
இலை ஜவ்வரிசி கூழ் வடகம்
Page 1 of 1
இலை ஜவ்வரிசி கூழ் வடகம்
புழுங்கல் அரிசி(இட்லி அரிசி) - 250 கிராம்
சிறிய ஜவ்வரிசி - 25 கிராம்
பச்சை மிளகாய் - 5 அல்லது 6
பெருங்காயத் தூள் - 1/2 ஸ்பூன்
கல் உப்பு - 1 ஸ்பூன்
புழுங்கல் அரிசியை 2 மணி நேரம் ஊற வைக்கவும். நன்கு களைந்து, பின் கிரைண்டரில் மையாக அரைத்துக் கொள்ளவும்.
மறு நாள் காலையில், அடிகனமான பாத்திரத்தில் 9 - 10 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
ஜவ்வரிசியை அதில் சேர்த்து வேக விடவும். பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள் மூன்றையும் மிக்ஸியில் மையாக அரைத்துக் கொள்ளவும்.
இந்தக் கலவையை அரைத்த மாவுடன் சேர்த்து நன்கு கரைத்து வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் தண்ணீர் நன்றாகக் கொதித்ததும், மாவை ஊற்றி,ஒரு மரக் கரண்டியால், கை விடாமல், கட்டி தட்டாமல், நன்கு கிளறவும்.
தீயைத் தணித்து வைத்து, ஒரு அகலமான தட்டால், கொதிக்கும் வடக மாவை மூடி வைக்கவும்.
அவ்வப்போது திறந்து, கிளறவும். மாவு நிறம் மாறி, கரண்டியால் சிறிது ஊற்றிப் பார்த்தால், கண்ணாடி போல இருக்கும்.
பிறகு, மாடியில், பிளாஸ்டிக் ஷீட்டை விரித்து, ஒரு கரண்டியால் சின்ன சின்ன வட்டமாக ஊற்றவும்.
மாலை வரை நன்கு காய விடவும். பிறகு அதை உரித்து எடுக்கவும்.
மேலும் இரண்டு - மூன்று நாட்களுக்கு வெயிலில் காய வைத்து எடுக்கவும்.
சுத்தமான டப்பாவில் பத்திரப் படுத்தவும்.
தேவைப் படும்போது, ரீஃபைண்ட் ஆயிலை, வாணலியில் ஊற்றி, எண்ணெய் காய்ந்த பின்னர், வடகத்தைப் பொரிக்கவும்.
சாதத்துக்குத் தொட்டுக் கொள்ள சுவையான இலை ஜவ்வரிசி கூழ் வடகம் தயார்.
சிறிய ஜவ்வரிசி - 25 கிராம்
பச்சை மிளகாய் - 5 அல்லது 6
பெருங்காயத் தூள் - 1/2 ஸ்பூன்
கல் உப்பு - 1 ஸ்பூன்
புழுங்கல் அரிசியை 2 மணி நேரம் ஊற வைக்கவும். நன்கு களைந்து, பின் கிரைண்டரில் மையாக அரைத்துக் கொள்ளவும்.
மறு நாள் காலையில், அடிகனமான பாத்திரத்தில் 9 - 10 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
ஜவ்வரிசியை அதில் சேர்த்து வேக விடவும். பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள் மூன்றையும் மிக்ஸியில் மையாக அரைத்துக் கொள்ளவும்.
இந்தக் கலவையை அரைத்த மாவுடன் சேர்த்து நன்கு கரைத்து வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் தண்ணீர் நன்றாகக் கொதித்ததும், மாவை ஊற்றி,ஒரு மரக் கரண்டியால், கை விடாமல், கட்டி தட்டாமல், நன்கு கிளறவும்.
தீயைத் தணித்து வைத்து, ஒரு அகலமான தட்டால், கொதிக்கும் வடக மாவை மூடி வைக்கவும்.
அவ்வப்போது திறந்து, கிளறவும். மாவு நிறம் மாறி, கரண்டியால் சிறிது ஊற்றிப் பார்த்தால், கண்ணாடி போல இருக்கும்.
பிறகு, மாடியில், பிளாஸ்டிக் ஷீட்டை விரித்து, ஒரு கரண்டியால் சின்ன சின்ன வட்டமாக ஊற்றவும்.
மாலை வரை நன்கு காய விடவும். பிறகு அதை உரித்து எடுக்கவும்.
மேலும் இரண்டு - மூன்று நாட்களுக்கு வெயிலில் காய வைத்து எடுக்கவும்.
சுத்தமான டப்பாவில் பத்திரப் படுத்தவும்.
தேவைப் படும்போது, ரீஃபைண்ட் ஆயிலை, வாணலியில் ஊற்றி, எண்ணெய் காய்ந்த பின்னர், வடகத்தைப் பொரிக்கவும்.
சாதத்துக்குத் தொட்டுக் கொள்ள சுவையான இலை ஜவ்வரிசி கூழ் வடகம் தயார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum