Top posting users this month
No user |
Similar topics
ஸ்ரீ.சு.க அரசுடன் இணையும் வாய்ப்பு: ராஜித நம்பிக்கை
Page 1 of 1
ஸ்ரீ.சு.க அரசுடன் இணையும் வாய்ப்பு: ராஜித நம்பிக்கை
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்துடன் இணையக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அளுத்கமவில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை அடிப்படையாக வைத்தே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்துடன் இணையும் வாய்ப்பு காணப்படுகின்றது என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை இன்று பிற்பகல் 2 மணியளவில் ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களின் சந்திப்பொன்றும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் சிலருக்கு அமைச்சு பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது எனவும் உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவித்துள்ளன.
ஸ்ரீ.சு.கவின் மே தின பேரணிகள் மூன்று
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிரதான பேரணிக்கு மேலதிகமாக இந்த மூன்று பேரணிகளும் நடத்தப்பட உள்ளதாக கட்சியின் மே தினக் கூட்ட ஏற்பாட்டுக்குழு தலைவர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
குறித்த பேரணிகள் மூன்றிற்குமே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமைதாங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதான பேரணி கொழும்பு ஹய்டபாஸ் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
குறித்த பேரணி ஏற்பாட்டுக்குழுவின் செயலாளராக மஹிந்தானந்த அலுத்கமகேவும், நிதி குழு செயலாளராக ப்லிப்ஸ் பெரேராவும் செயற்படவுள்ளாரென தெரிவிக்கப்படுகின்றது.
அளுத்கமவில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை அடிப்படையாக வைத்தே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்துடன் இணையும் வாய்ப்பு காணப்படுகின்றது என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை இன்று பிற்பகல் 2 மணியளவில் ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களின் சந்திப்பொன்றும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் சிலருக்கு அமைச்சு பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது எனவும் உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவித்துள்ளன.
ஸ்ரீ.சு.கவின் மே தின பேரணிகள் மூன்று
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிரதான பேரணிக்கு மேலதிகமாக இந்த மூன்று பேரணிகளும் நடத்தப்பட உள்ளதாக கட்சியின் மே தினக் கூட்ட ஏற்பாட்டுக்குழு தலைவர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
குறித்த பேரணிகள் மூன்றிற்குமே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமைதாங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதான பேரணி கொழும்பு ஹய்டபாஸ் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
குறித்த பேரணி ஏற்பாட்டுக்குழுவின் செயலாளராக மஹிந்தானந்த அலுத்கமகேவும், நிதி குழு செயலாளராக ப்லிப்ஸ் பெரேராவும் செயற்படவுள்ளாரென தெரிவிக்கப்படுகின்றது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கொரியாவில் வேலை வாய்ப்பு! மோசடிக்காரர்களிடம் ஏமாற வேண்டாம்: வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம்
» புதிய அரசுடன் இணைய கோத்தா தீர்மானம்
» வடக்கிலிருந்து இராணுவ முகாம்களை அகற்றினால் அரசுடன் இணைந்து செயற்படுவோம்!- முதலமைச்சர் விக்னேஸ்வரன்
» புதிய அரசுடன் இணைய கோத்தா தீர்மானம்
» வடக்கிலிருந்து இராணுவ முகாம்களை அகற்றினால் அரசுடன் இணைந்து செயற்படுவோம்!- முதலமைச்சர் விக்னேஸ்வரன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum