Top posting users this month
No user |
Similar topics
கண்டி பேரணியில் கலந்துக்கொண்ட ஸ்ரீ.சு.க உறுப்பினர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை
Page 1 of 1
கண்டி பேரணியில் கலந்துக்கொண்ட ஸ்ரீ.சு.க உறுப்பினர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டு வரும் முயற்சியில் மகிந்தவுடன் நாட்டை வெற்றிகொள்வோம் என்ற பேரணியில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் உள்ளக ஆதாரங்கள் தெரிவிக்கின்றது.
வேறு கட்சிகள் ஏற்பாடு செய்யும் கூட்டங்களுக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் கலந்துகொள்ள கூடாதென கடந்த வாரம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு தீர்மானித்திருந்தது.
அதற்கமைய மத்திய குழு தீர்மானங்களுக்கு சவால் விடும் வகையில் கண்டி பேரணியில் கலந்து கொண்ட உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்வதற்கு தீர்மானித்திருப்பதாக அக்கட்சி தெரிவிக்கின்றது.
வேறு கட்சிகள் ஏற்பாடு செய்யும் கூட்டங்களுக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் கலந்துகொள்ள கூடாதென கடந்த வாரம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு தீர்மானித்திருந்தது.
அதற்கமைய மத்திய குழு தீர்மானங்களுக்கு சவால் விடும் வகையில் கண்டி பேரணியில் கலந்து கொண்ட உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்வதற்கு தீர்மானித்திருப்பதாக அக்கட்சி தெரிவிக்கின்றது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மகிந்த பேரணியில் கலந்து கொள்ளும் ஸ்ரீ.சு.கவினர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை: சந்திரிக்கா
» சரத் வீரசேகரவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை?
» கண்டி பேரணிக்கு செல்வோர் மீது கல்வீச்சு தாக்குதல்
» சரத் வீரசேகரவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை?
» கண்டி பேரணிக்கு செல்வோர் மீது கல்வீச்சு தாக்குதல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum