Top posting users this month
No user |
Similar topics
நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து அச்சமில்லை: ஜோன் அமரதுங்க
Page 1 of 1
நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து அச்சமில்லை: ஜோன் அமரதுங்க
தனக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தான் எதிர் கொள்வதற்குத் தயார் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
அமைச்சருக்கு எதிராக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லாத் தீர்மானமொன்றை முன்வைக்க தீர்மானித்துள்ளமை தெரியவந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான சவால்களை எதிர்நோக்குவதற்கு தான் ஒரு போதும் அஞ்சப்போவதில்லை எனவும், எதிர்க்கட்சியினரால் பாராளுமன்றத்தில் தனக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்க முடிந்த போதிலும் தன்னை வெளியேற்ற முடியாது என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
உண்மையை வெளிச்சம் போட்டு காட்டுவது நியாயமானது தான், அதேநேரம் தான் எந்தவொரு குற்றச்செயல்களிலும் ஈடுபடவில்லை என்பதை வெளிக்கொணர்வதற்கு இது சரியான தருணம் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் கடந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்து பாரியளவில் மக்கள் பணத்தை கொள்ளையிட்ட ஊழல் மோசடி மிக்க அரசியல்வாதிகள் கடும் அழுத்தங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
அத்துடன் அவர்கள் கைது செய்யப்பட்டு தண்டனை விதிக்கப்படக் கூடும் எனும் அச்சம் காரணமாக ஆளும் கட்சியினர் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி மக்களை திசை திருப்ப முயற்சித்து வருகின்றனர் என அமைச்சர் ஜோன் அமரதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
அமைச்சருக்கு எதிராக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லாத் தீர்மானமொன்றை முன்வைக்க தீர்மானித்துள்ளமை தெரியவந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான சவால்களை எதிர்நோக்குவதற்கு தான் ஒரு போதும் அஞ்சப்போவதில்லை எனவும், எதிர்க்கட்சியினரால் பாராளுமன்றத்தில் தனக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்க முடிந்த போதிலும் தன்னை வெளியேற்ற முடியாது என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
உண்மையை வெளிச்சம் போட்டு காட்டுவது நியாயமானது தான், அதேநேரம் தான் எந்தவொரு குற்றச்செயல்களிலும் ஈடுபடவில்லை என்பதை வெளிக்கொணர்வதற்கு இது சரியான தருணம் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் கடந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்து பாரியளவில் மக்கள் பணத்தை கொள்ளையிட்ட ஊழல் மோசடி மிக்க அரசியல்வாதிகள் கடும் அழுத்தங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
அத்துடன் அவர்கள் கைது செய்யப்பட்டு தண்டனை விதிக்கப்படக் கூடும் எனும் அச்சம் காரணமாக ஆளும் கட்சியினர் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி மக்களை திசை திருப்ப முயற்சித்து வருகின்றனர் என அமைச்சர் ஜோன் அமரதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சேறுபூசும் துண்டுப் பிரசுரங்கள் குறித்து விசாரணை: ஜோன் அமரதுங்க
» நாடாளுமன்றத்தில் ஹெரோயின் மன்னன்: அமைச்சர் ஜோன் அமரதுங்க
» மைத்திரியின் ஆதரவு ரணிலுக்கே: ஜோன் அமரதுங்க
» நாடாளுமன்றத்தில் ஹெரோயின் மன்னன்: அமைச்சர் ஜோன் அமரதுங்க
» மைத்திரியின் ஆதரவு ரணிலுக்கே: ஜோன் அமரதுங்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum