Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மஹிந்தவின் சர்வதேச நிதிக்கொடுக்கல்களை கண்டுபிடிக்க இந்தியா இலங்கைக்கு உதவவுள்ளது

Go down

மஹிந்தவின் சர்வதேச நிதிக்கொடுக்கல்களை கண்டுபிடிக்க இந்தியா இலங்கைக்கு உதவவுள்ளது Empty மஹிந்தவின் சர்வதேச நிதிக்கொடுக்கல்களை கண்டுபிடிக்க இந்தியா இலங்கைக்கு உதவவுள்ளது

Post by oviya Tue Feb 03, 2015 12:57 pm

நிதிப்புலனாய்வு பிரிவு ஒன்றை அமைப்பதற்கு இந்தியா இலங்கைக்கு உதவி வழங்கவுள்ளது.
இந்த பிரிவின் மூலம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்க காலத்தின்போது ஏனைய நாடுகளில் ஒளித்து வைக்கப்பட்டுள்ள சுமார் 5 பில்லியன் டொலர்களை தேடுவதற்காகவே இந்த உதவி கோரப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்கனவே தேர்தல் காலத்தின்போது கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

இந்தநிலையிலேயே மைத்திரிபாலவின் அரசாங்கத்துக்கு இந்திய மோடியின் அரசாங்கம் உதவவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வ யோசனையை விரைவில் முன்வைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் 2004ஆம் ஆண்டு நிதிப்புலனாய்வு பிரிவு(எப்ஐயூ) ஆரம்பிக்கப்பட்டது. இதன் பின்னர் கடந்த நவம்பரில் எப்ஐயூவும் அவுஸ்திரேலிய நிதிப்புலனாய்வுப்பிரிவும் இணைந்து சர்வதேச ரீதியில் சட்டவிரோத பணக்கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்தன.

ஏற்கனவே கடந்த அரசாங்கத்தின் சட்டவிரோத கொடுக்கல் வாங்கல்களை கண்டுபிடிக்க உலக வங்கியிடமும், சர்வதேச நாணய நிதியத்திடமும் இலங்கை கோரிக்கையை விடுத்துள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum