Top posting users this month
No user |
Similar topics
யுவதியைக் கொலை செய்து விட்டு சந்தேக நபர் தற்கொலை
Page 1 of 1
யுவதியைக் கொலை செய்து விட்டு சந்தேக நபர் தற்கொலை
காலியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மீது கோடாரியால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காலி, தடுல்ல, மஹமுதலி பகுதியில் இன்று அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மீது அவரது உறவினர் ஒருவர் கோடாரியால் தாக்கியுள்ளார்.
இத்தாக்குதல் சம்பவத்தில் 27 வயது திருமணம் முடித்த யுவதி உயிரிழந்துள்ளதுடன், யுவதியின் மூத்த சகோதரர் மற்றும் தாய் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர், குறித்த யுவதியின் கணவரது சிறிய தந்தையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர் சம்பவத்தினையடுத்து, ரயில் பாதையில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது தலை பகுதியை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த இருவரும் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் காலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
காலி, தடுல்ல, மஹமுதலி பகுதியில் இன்று அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மீது அவரது உறவினர் ஒருவர் கோடாரியால் தாக்கியுள்ளார்.
இத்தாக்குதல் சம்பவத்தில் 27 வயது திருமணம் முடித்த யுவதி உயிரிழந்துள்ளதுடன், யுவதியின் மூத்த சகோதரர் மற்றும் தாய் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர், குறித்த யுவதியின் கணவரது சிறிய தந்தையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர் சம்பவத்தினையடுத்து, ரயில் பாதையில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது தலை பகுதியை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த இருவரும் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் காலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ரவிராஜ் கொலையின் பிரதான சந்தேக நபர் சுவிட்சர்லாந்தில்!
» பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது
» கலைஞர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் பொலிஸில் சரண்!
» பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது
» கலைஞர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் பொலிஸில் சரண்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum