Top posting users this month
No user |
புதிய பிரதம நீதியரசரின் நியமனத்துக்கு பொதுநலவாய நாடுகள் அமைப்பு அங்கீகாரம்
Page 1 of 1
புதிய பிரதம நீதியரசரின் நியமனத்துக்கு பொதுநலவாய நாடுகள் அமைப்பு அங்கீகாரம்
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்துவது குறித்து இலங்கை அரசாங்கம் ஆலோசனை செய்து வருவதாக பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் கமலேஸ் சர்மா தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த இணக்கம் வெளியிடவில்லை.
இதன் காரணமாக பல நாடுகள் இலங்கை, போர்க்குற்றம் தொடர்பில் பொறுப்புக்கூறலில் தோல்விக்கண்டுள்ளதாக குற்றம் சுமத்திமை குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் இலங்கை விஜயத்தை முடித்துக்கொண்ட கமலேஸ் சர்மா, இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் விழுமியங்கள் மற்றும் போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச நியமங்களுடனான உள்ளுர் விசாரணைகள் தொடர்பில் தாம் கலந்துரையாடியதாக குறிப்பிட்டுள்ளார்.
2015 ஜனவரி 9ஆம் திகதி முதல் இலங்கை அரசாங்கம் பல முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் வடக்கின் புதிய ஆளுநர், புதிய பிரதம நீதியரசர் நியமனங்கள் உள்ளடங்குகின்றன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த இணக்கம் வெளியிடவில்லை.
இதன் காரணமாக பல நாடுகள் இலங்கை, போர்க்குற்றம் தொடர்பில் பொறுப்புக்கூறலில் தோல்விக்கண்டுள்ளதாக குற்றம் சுமத்திமை குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் இலங்கை விஜயத்தை முடித்துக்கொண்ட கமலேஸ் சர்மா, இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் விழுமியங்கள் மற்றும் போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச நியமங்களுடனான உள்ளுர் விசாரணைகள் தொடர்பில் தாம் கலந்துரையாடியதாக குறிப்பிட்டுள்ளார்.
2015 ஜனவரி 9ஆம் திகதி முதல் இலங்கை அரசாங்கம் பல முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் வடக்கின் புதிய ஆளுநர், புதிய பிரதம நீதியரசர் நியமனங்கள் உள்ளடங்குகின்றன.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum