Top posting users this month
No user |
பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் - வட மாகாண முதலமைச்சர் சந்திப்பு
Page 1 of 1
பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் - வட மாகாண முதலமைச்சர் சந்திப்பு
இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹ்யூகோறே ஸ்வைர் இன்று யாழ்ப்பாணம் சென்றுள்ளார்.
யாழ்ப்பாணம் சென்ற வெளிவிவகார அமைச்சர், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்து உரையாடினார். இந்த சந்திப்பு வடமாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றது.
அத்துடன் இங்குள்ள நிலைமைகள் குறித்தும் கேட்டறிந்தார். அவருடன் இலங்கைக்கான பிரித்தானிய தூதர் ஜோன்ரன்கினும் பங்கேற்றிருந்தார்.
இங்குள்ள சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பார். அத்துடன் யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் பிரிட்டிஷ் கல்லூரிக்குச் சென்று ஆங்கில மொழி கற்கைகள் குறித்தும் அவர் ஆராய்வார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் சென்ற வெளிவிவகார அமைச்சர், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்து உரையாடினார். இந்த சந்திப்பு வடமாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றது.
அத்துடன் இங்குள்ள நிலைமைகள் குறித்தும் கேட்டறிந்தார். அவருடன் இலங்கைக்கான பிரித்தானிய தூதர் ஜோன்ரன்கினும் பங்கேற்றிருந்தார்.
இங்குள்ள சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பார். அத்துடன் யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் பிரிட்டிஷ் கல்லூரிக்குச் சென்று ஆங்கில மொழி கற்கைகள் குறித்தும் அவர் ஆராய்வார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum