Top posting users this month
No user |
ரத்துபஸ்வெல சம்பவம் தொடர்பான விசாரணை ஆரம்பிக்கப்படும்: ஜோன் அமரதுங்க
Page 1 of 1
ரத்துபஸ்வெல சம்பவம் தொடர்பான விசாரணை ஆரம்பிக்கப்படும்: ஜோன் அமரதுங்க
பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட மூவர் பலியான வெலிவேரிய, ரத்துபஸ்வெல ஆர்ப்பாட்டத்தின் போது துப்பாக்கி பிரயோகத்திற்கு ஆணையிட்ட அதிகாரிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் இது வரையில் மேற்கொள்ளப்படவில்லை என்று அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி ரத்துபஸ்வெல பிரதேசத்தில் குடிநீர் பிரச்சினையை தொடர்பில் ஆர்ப்பட்டம் மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் துப்பாக்கி பிரயோக சம்பம் தொடர்பில் உடன் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோரி நேற்றைய தினம் வெலிவேரியவில் ஆர்ப்பட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற நிலையில் அமைச்சர் ஜோன் அமரதுங்க அங்கு சென்று கருத்து தெரிவித்த அமைச்சர் குறித்த அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி ரத்துபஸ்வெல பிரதேசத்தில் குடிநீர் பிரச்சினையை தொடர்பில் ஆர்ப்பட்டம் மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் துப்பாக்கி பிரயோக சம்பம் தொடர்பில் உடன் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோரி நேற்றைய தினம் வெலிவேரியவில் ஆர்ப்பட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற நிலையில் அமைச்சர் ஜோன் அமரதுங்க அங்கு சென்று கருத்து தெரிவித்த அமைச்சர் குறித்த அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum