Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோயில்

Go down

அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோயில் Empty அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோயில்

Post by oviya Sat Jan 24, 2015 6:20 am

மூலவர் : செல்வ விநாயகர்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : -
தல விருட்சம் : -
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை :
பழமை : 500 வருடங்களுக்குள்
புராண பெயர் :
ஊர் : இரயில்வே காலனி
மாவட்டம் : மதுரை
மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:

-

திருவிழா:

சங்கட ஹர சதுர்த்தி, கார்த்திக்கை, பிரதோஷம், பவுர்ணமி நாட்களில் ஒவ்வொரு மாதமும் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.

தல சிறப்பு:

ராகு, கேது, சனி, குரு பெயர்ச்சிகளின் போது சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கும்.

திறக்கும் நேரம்:

தினமும் காலை 6 முதல் பகல் 10 மணி, மாலை 4.30 முதல் இரவு 8.30 மணி வரை நடை திறந்திருக்கும். செவ்வாயில் மதியம் 2.30 முதல் மாலை 4 மணி, வெள்ளியில் காலை 10.30 முதல் 12 மணி வரையும் நடை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோயில் இரயில்வே காலனி, மதுரை.

போன்:

+91 97908 02852

பொது தகவல்:

இங்கு ஸ்ரீசெல்வவிநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர், சொக்கநாதர், மீனாட்சி, துர்க்கை, காலபைரவர், நவக்கிரகங்கள், தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர், சித்திவிநாயகர் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர்.


பிரார்த்தனை

அனைத்து செல்வங்களையும் அருள இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

சுவாமிக்கு அபிஷேகம் செய்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.

தலபெருமை:

ராகு, கேது, சனி, குரு பெயர்ச்சிகளின் போது சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கும். ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா, மூன்று நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அனைத்து நாட்களும் இரவு கோயிலில் சொற்பொழிவு நடக்கிறது. கோவிந்தராஜ பட்டாச்சார்யார், கவிஞர்கள் பாலசுப்ரமணியன், விஜயராமன், இளங்கோ சுவாமி, பொன்னையாசுவாமி, சாவித்ரி, சண்முகதிருக்குமரன், காளிமுத்து, மனோகரன் தினமும் மாறி, மாறி ஏதாவது ஒரு தலைப்பில் பேசுகின்றனர்.

தல வரலாறு:

எண்பது ஆண்டுகளுக்கு முன், அப்பகுதியில் விநாயகர் சிலை தென்பட்டது. அருகில் இருந்தவர்கள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் அதை எடுத்து வழிபட துவங்கினர்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: ராகு, கேது, சனி, குரு பெயர்ச்சிகளின் போது சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கும்.


oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum