Top posting users this month
No user |
கொழும்பில் மூடப்பட்ட வீதிகள் திறக்கப்பட்டது! ஜனாதிபதி உத்தரவு
Page 1 of 1
கொழும்பில் மூடப்பட்ட வீதிகள் திறக்கப்பட்டது! ஜனாதிபதி உத்தரவு
கொழுமபில் நீண்டகாலமாக மூடப்பட்டிருந்த வீதிகள் பலவும் இன்று முதல் பொதுமக்கள் போக்குவரத்திற்காக திறந்து விடப்படவுள்ளது.
இதற்கான பணிப்புரையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நண்பகல் விடுத்துள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக விடுத்துள்ளார்.
இது காலவரையும் கொழும்பில் பாலதக்ஷ மாவத்தை, சதாம் வீதி, பௌத்தாலோக மாவத்தையின் ஒரு பகுதி, அலரி மாளிகையின் பக்கவாட்டு வீதி உள்ளிட்ட பல பகுதிகள் மூடப்பட்டு அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.
இது பொதுமக்களுக்கு பெரும் சிரமங்களையும், அசௌகரியங்களையும் ஏற்படுத்தி இருந்தது. எனினும் ராஜபக்ஷ அரசாங்கம் இது குறித்து அலட்டிக் கொள்ளவில்லை.
இந்நிலையில் பொதுமக்களிடம் இருந்து கிடைத்த வேண்டுகோள் மற்றும் பிரதமரின் ஆலோசனைக்கு அமைவாக கொழும்பில் மூடப்பட்டிருந்த அனைத்துப் பாதைகளையும் பொதுமக்கள் போக்குவரத்துக்காக திறந்து விடுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதற்கான பணிப்புரையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நண்பகல் விடுத்துள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக விடுத்துள்ளார்.
இது காலவரையும் கொழும்பில் பாலதக்ஷ மாவத்தை, சதாம் வீதி, பௌத்தாலோக மாவத்தையின் ஒரு பகுதி, அலரி மாளிகையின் பக்கவாட்டு வீதி உள்ளிட்ட பல பகுதிகள் மூடப்பட்டு அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.
இது பொதுமக்களுக்கு பெரும் சிரமங்களையும், அசௌகரியங்களையும் ஏற்படுத்தி இருந்தது. எனினும் ராஜபக்ஷ அரசாங்கம் இது குறித்து அலட்டிக் கொள்ளவில்லை.
இந்நிலையில் பொதுமக்களிடம் இருந்து கிடைத்த வேண்டுகோள் மற்றும் பிரதமரின் ஆலோசனைக்கு அமைவாக கொழும்பில் மூடப்பட்டிருந்த அனைத்துப் பாதைகளையும் பொதுமக்கள் போக்குவரத்துக்காக திறந்து விடுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum