Top posting users this month
No user |
Similar topics
எரிபொருள் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: சம்பிக்க ரணவக்க
Page 1 of 1
எரிபொருள் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: சம்பிக்க ரணவக்க
அடுத்த மாதம் முதல் எரிபொருட்களுக்கான விலைச் சூத்திரமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது என மின்சக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
பெப்ரவரி மாதம் முதல், பெற்றோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் போன்றவற்றுக்கான புதிய விலைப் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.
உலக சந்தையில், மசகெண்ணெயின் விலை 50 டொலர்களாக குறைந்துள்ள நிலையில், வெகு விரைவில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
உலக சந்தையில் மசகெண்ணெயின் விலையேற்றம் மற்றும் விலைக்குறைப்பு ஆகியவற்றை ஈடு செய்யும் வகையிலும் எரிபொருளின் விலையை பொதுமக்கள் சுமக்காத வகையிலும் இந்த புதிய விலைச் சூத்திரம் தயாரிக்கப்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எரிபொருள் விலைக்குறைப்பிற்கு புதிய வழிமுறை! பெப்ரவரியில் அறிமுகம்
இலங்கையில் எரிபொருள் விலைகுறைப்பிற்கான புதிய வழிமுறையொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி மாதமளவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த வழிமுறையின் ஊடாக உலக சந்தையில் எரிபொருள் விலைகுறையும் போது இலங்கையிலும் அதன் பலனை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வகையிலான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன் மூலம் எரிபொருள் விலை ஏற்றம் மற்றும் விலைகுறைப்பு நடவடிக்கைகளின் போது அரசாங்கத்தின் நேரடித் தலையீடு மற்றும் அநாவசிய வரிவிதிப்புகள் தவிர்க்கப்படும் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
குறித்த வழிமுறை மூலம் பெட்ரோல், டீசல் மட்டுமன்றி சாதாரண மக்கள் பயன்படுத்தும் மண்ணெண்ணெய் விலையையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
பெப்ரவரி மாதம் முதல், பெற்றோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் போன்றவற்றுக்கான புதிய விலைப் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.
உலக சந்தையில், மசகெண்ணெயின் விலை 50 டொலர்களாக குறைந்துள்ள நிலையில், வெகு விரைவில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
உலக சந்தையில் மசகெண்ணெயின் விலையேற்றம் மற்றும் விலைக்குறைப்பு ஆகியவற்றை ஈடு செய்யும் வகையிலும் எரிபொருளின் விலையை பொதுமக்கள் சுமக்காத வகையிலும் இந்த புதிய விலைச் சூத்திரம் தயாரிக்கப்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எரிபொருள் விலைக்குறைப்பிற்கு புதிய வழிமுறை! பெப்ரவரியில் அறிமுகம்
இலங்கையில் எரிபொருள் விலைகுறைப்பிற்கான புதிய வழிமுறையொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி மாதமளவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த வழிமுறையின் ஊடாக உலக சந்தையில் எரிபொருள் விலைகுறையும் போது இலங்கையிலும் அதன் பலனை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வகையிலான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன் மூலம் எரிபொருள் விலை ஏற்றம் மற்றும் விலைகுறைப்பு நடவடிக்கைகளின் போது அரசாங்கத்தின் நேரடித் தலையீடு மற்றும் அநாவசிய வரிவிதிப்புகள் தவிர்க்கப்படும் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
குறித்த வழிமுறை மூலம் பெட்ரோல், டீசல் மட்டுமன்றி சாதாரண மக்கள் பயன்படுத்தும் மண்ணெண்ணெய் விலையையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சமையல் எரிவாயுவின் விலைகளை குறைக்க நடவடிக்கை
» 2018ம் ஆண்டு இலங்கையில் எரிவாயு பெற்றுக்கொள்ள முடியும்: சம்பிக்க ரணவக்க
» முன்னைய அரசாங்கம் வெளிக்கவர்ச்சிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தது! சம்பிக்க ரணவக்க
» 2018ம் ஆண்டு இலங்கையில் எரிவாயு பெற்றுக்கொள்ள முடியும்: சம்பிக்க ரணவக்க
» முன்னைய அரசாங்கம் வெளிக்கவர்ச்சிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தது! சம்பிக்க ரணவக்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum