Top posting users this month
No user |
இலங்கையின் ஜனாதிபதி தேர்தல்! பிரித்தானிய பிரபுக்கள் சபை விவாதிக்கிறது
Page 1 of 1
இலங்கையின் ஜனாதிபதி தேர்தல்! பிரித்தானிய பிரபுக்கள் சபை விவாதிக்கிறது
பிரித்தானிய பிரபுக்கள் சபையில் இன்று இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் விவாதம் ஒன்று நடத்தப்படவுள்ளது.
பிரபுக்கள் சபையின் உறுப்பினர் நேஸ்பை என்பவர், தேர்தல் தொடர்பில் மதிப்பீடு மேற்கொள்ளப்பட வேண்டு;ம் என்று கேட்டுக்கொண்டமைக்கு அமைய சபை, நடந்து முடிந்த இலங்கை தேர்தல் தொடர்பில் கலந்துரையாடலை நடத்த இணங்கியுள்ளது.
ஏற்கனவே தேர்;தலுக்கு முன்னரும் பிரித்தானிய பிரபுக்கள் சபை அது தொடர்பில் விவாததங்களை நடத்தியமை குறிப்பி;டத்தக்கது.
இதன்போது இலங்கையின் ஜனாதிபதி தேர்தலின் போது சர்வதேச கண்காணிப்பாளர்கள் மற்றும் பொதுநலவாய கண்காணிப்பாளர்களின் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டிருந்தது.
பிரபுக்கள் சபையின் உறுப்பினர் நேஸ்பை என்பவர், தேர்தல் தொடர்பில் மதிப்பீடு மேற்கொள்ளப்பட வேண்டு;ம் என்று கேட்டுக்கொண்டமைக்கு அமைய சபை, நடந்து முடிந்த இலங்கை தேர்தல் தொடர்பில் கலந்துரையாடலை நடத்த இணங்கியுள்ளது.
ஏற்கனவே தேர்;தலுக்கு முன்னரும் பிரித்தானிய பிரபுக்கள் சபை அது தொடர்பில் விவாததங்களை நடத்தியமை குறிப்பி;டத்தக்கது.
இதன்போது இலங்கையின் ஜனாதிபதி தேர்தலின் போது சர்வதேச கண்காணிப்பாளர்கள் மற்றும் பொதுநலவாய கண்காணிப்பாளர்களின் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டிருந்தது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum